மூணாரில் வனபகுதியிலிருந்து சாலையில் படையப்பா யானை மீண்டும் இறங்கியது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் உலா வருவது அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கேரளா மாநிலம், மூணார் அருகேயுள்ள குற்றயார்வாலி எஸ்டேட் அருகேயுள்ள சாலையில் படையப்பா…
View More மீண்டும் சாலையில் இறங்கிய படையப்பா யானை – பொதுமக்கள் அச்சம்!பொதுமக்கள் அச்சம்
மசினகுடியில் காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டி அடிப்பு…
மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் கிராமத்தில் புகுந்த காட்டு யானையை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வாழைத்தோட்டம் கிராம பகுதியில்…
View More மசினகுடியில் காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டி அடிப்பு…