திருடிய நகைகளை பங்கு போடும்போது மாட்டிய திருடர்கள்!

உதகையில் பூட்டி இருந்த வீட்டில் திருடிய நகைகளை பங்கு போடும்போது சிக்கிய திருடர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உதகை பழைய லிபர்ட்டி தியேட்டர் செல்லும் சாலையில் இரண்டு நபர்கள் அமர்ந்து நகைகளை…

View More திருடிய நகைகளை பங்கு போடும்போது மாட்டிய திருடர்கள்!

உதகை அரசு தோட்டக்கலை பூங்காவில் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை துறைக்குs சொந்தமான பூங்காக்கள் மற்றும் அரசு பண்ணைகளில் பணியாற்றும் 500 க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்கள், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 13-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

View More உதகை அரசு தோட்டக்கலை பூங்காவில் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

உதகையில் மழையில் நனைந்தபடி பூங்காவை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள்!

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் திடீரென பெய்த சாரல் மழையால் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மழையில் நனைந்தபடி, பூங்காவை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதன்…

View More உதகையில் மழையில் நனைந்தபடி பூங்காவை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள்!

கூடலூர் அருகே 4 டன் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கக்கனல்லா சோதனை சாவடியில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து 4 டன் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை  வட்டாட்சியர், வனத்துறை,…

View More கூடலூர் அருகே 4 டன் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்!!

தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி : முகாமில் விடப்பட்ட 4 மாத குட்டி யானை

தர்மபுரி மாவட்டத்தில் தாயை பிரிந்த குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வியடைந்ததால், முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் யானை பாகன் பொம்மன், பெள்ளியிடம் ஒப்படைக்க பட்டது.  …

View More தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி : முகாமில் விடப்பட்ட 4 மாத குட்டி யானை

நள்ளிரவில் குடும்பத்துடன் உலா வரும் கரடிகள் – பொதுமக்கள் அச்சம்

கோத்தகிரியில் நள்ளிரவில் கரடிகள் தனது குட்டிகளுடன் உலா வருவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.…

View More நள்ளிரவில் குடும்பத்துடன் உலா வரும் கரடிகள் – பொதுமக்கள் அச்சம்

காவலர்களை அலறவிட்ட ஒற்றை காட்டு யானை..!

கோத்தகிரி அருகே உள்ள சோதனைச்சாவடியில் காவலர்களை ஒரு மணி நேரம் யானை முடக்கி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கடந்த ஒரு மாதமாக ஆண்…

View More காவலர்களை அலறவிட்ட ஒற்றை காட்டு யானை..!

கோத்தகிரியில் கடும் பனிப்பொழிவு – தேயிலைச் செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக நிலவி வந்த கடும் பனிப்பொழிவில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க ஸ்பிரிங்ளர் சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணியில்…

View More கோத்தகிரியில் கடும் பனிப்பொழிவு – தேயிலைச் செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை