உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சௌதாலா கடிதம் எழுதியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் (BJP) முன்னாள் கூட்டாளியான ஜனநாயக ஜனதா கட்சி (JJP) தலைவர் துஷ்யந்த்…
View More ஹரியானா அரசுக்கு முற்றியது நெருக்கடி! நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு துஷ்யந்த் சௌதாலா கடிதம்!ஹரியானா
ஹரியானா கலவரம்; இணைய சேவை முடக்கம் ஆக. 8 வரை நீட்டிப்பு!
ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில், நடந்த வன்முறை காரணமாக அங்கு முடக்கம் செய்யப்பட்டிருந்த இணைய சேவை, ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில், மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி…
View More ஹரியானா கலவரம்; இணைய சேவை முடக்கம் ஆக. 8 வரை நீட்டிப்பு!10-ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு: 88 மார்க் எடுத்து முன்னாள் முதலமைச்சர் பாஸ்!
ஹரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா 10-ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் 88 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். 86 வயதான சவுதாலா, சிர்சா நகரில் உள்ள ஆர்ய கன்யா சீனியர்…
View More 10-ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு: 88 மார்க் எடுத்து முன்னாள் முதலமைச்சர் பாஸ்!திருடியதாக புகார்: மரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு இளைஞருக்கு சரமாரி அடி.. 2 பேர் கைது!
தோட்டத்தில் திருடியதாக இளைஞர்ரை மரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹரியானா மாநிலம் கர்னல் (Karnal) மாவட்டத்தில் உள்ள கர்ஹி பரல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நவாப், ஆரிப், ராஜூ,…
View More திருடியதாக புகார்: மரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு இளைஞருக்கு சரமாரி அடி.. 2 பேர் கைது!ஹரியானா மாநில முதலமைச்சர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி மேடையை சூறையாடிய விவசாயிகள்!
வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக கூட்டம் நடத்த முயன்றதால், ஹரியானா மாநில முதலமைச்சர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி மேடையை விவசாயிகள் சூறையாடினர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் 47வது நாளை எட்டியுள்ளது.…
View More ஹரியானா மாநில முதலமைச்சர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி மேடையை சூறையாடிய விவசாயிகள்!