பண மோசடி வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர், காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருக்கு சவுக்கு…
View More பண மோசடி வழக்கு: சவுக்கு சங்கருக்கு கரூர் நீதிமன்றம் ஜாமீன்!money fraud case
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு..!!!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், சின்னத்திரை நடிகை மகாலெட்சுமியின் கணவருமானவர் ரவீந்தர் சந்திரசேகரன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் ரவீந்தர் சந்திரசேகர். லிப்ரா…
View More பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு..!!!ஸ்கிம்மர் கருவி மூலம் பணம் மோசடி செய்த 3 பேர் கைது
சென்னையில் ஸ்கிம்மர் கருவி மூலம் ஏடிஎம் கார்டுகளின் தகவல்களை திருடி பணம் மோசடி செய்த மூவர் கைது செய்யப்பட்டனர். சென்னை முட்டுக்காடு சோதனைச்சாவடி அருகே தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது, அந்த…
View More ஸ்கிம்மர் கருவி மூலம் பணம் மோசடி செய்த 3 பேர் கைதுபண மோசடி வழக்கில் தன் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டதாக ஆர்.கே. சுரேஷ் குற்றச்சாட்டு
தமக்கு வழங்க வேண்டிய பணத்தை திருப்பிக்கேட்டதால், வீணா தம் மீது பொய் புகார் அளித்துள்ளார் என நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தைச் சேர்ந்த வீணா என்பவர் சில தினங்களுக்கு முன்பு நடிகரும்…
View More பண மோசடி வழக்கில் தன் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டதாக ஆர்.கே. சுரேஷ் குற்றச்சாட்டுபண மோசடி வழக்கில் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் மீது புகார்
ஒரு கோடி ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி வீனா.ராமமூர்த்தி.…
View More பண மோசடி வழக்கில் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் மீது புகார்