கடலில் மாயமாகும் மீனவர்களை தேடுவதற்காக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும் என கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் உறுதியளித்துள்ளார். நாகர்கோவிலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ்…
View More மீனவர்களுக்காக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும் – விஜய் வசந்த்காங்கிரஸ்
மக்களை பாதிக்காத திட்டங்கள் மட்டும் கொண்டுவரப்படும் – விஜய் வசந்த்
மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத திட்டங்கள் மட்டுமே நடைமுறைபடுத்தப்படும், என கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த…
View More மக்களை பாதிக்காத திட்டங்கள் மட்டும் கொண்டுவரப்படும் – விஜய் வசந்த்கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் இன்று ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட 11 கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின்…
View More கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் இன்று ஸ்டாலின் அறிவிப்பு!தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் கூட்டணி விவரம்!
அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியில் இதுவரை எந்தெந்தக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற முழு விவரம் பின்வருமாறு… அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல் பாஜகவிற்கு 20 தொகுதிகள்…
View More தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் கூட்டணி விவரம்!காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும் – கராத்தே தியாகராஜன்
சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக , அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்று,…
View More காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும் – கராத்தே தியாகராஜன்“காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றிபெறுமா என திமுகவிற்கு கவலை” – ப.சிதம்பரம் கருத்து
காங்கிரஸ் முந்தைய தேர்தல்களில் குறைவான இடங்களில் வெற்றிபெற்றதே, தற்போது குறைவான தொகுதிகள் பெற்றிருப்பதற்கு காரணம் என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், காங்கிரஸ் புத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ்…
View More “காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றிபெறுமா என திமுகவிற்கு கவலை” – ப.சிதம்பரம் கருத்து3ஆவது அணி மீது நம்பிக்கை இல்லை – கே.எஸ்.அழகிரி!
மூன்றாவது அணி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சென்னை…
View More 3ஆவது அணி மீது நம்பிக்கை இல்லை – கே.எஸ்.அழகிரி!கல்வி வியாபாரம் ஆகிவிட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
கல்வி என்பது வியாபாரம் ஆகிவிட்டது என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள புனித சவேரியார் கல்லூரி பேராசிரியர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற…
View More கல்வி வியாபாரம் ஆகிவிட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு!தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரும் ராகுல் காந்தி!
தென் மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, மூன்று நாள் பயணமாக இன்று தமிழ்நாட்டிற்கு வருகிறார். தமிழகத்தில் ஏற்கனவே கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும்…
View More தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரும் ராகுல் காந்தி!காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!
காங்கிரஸ் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இன்று முதல் அக்கட்சி விருப்ப மனுக்களை பெற தொடங்கியுள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ்…
View More காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!