கடலில் மாயமாகும் மீனவர்களை தேடுவதற்காக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும் என கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் உறுதியளித்துள்ளார். நாகர்கோவிலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ்…
View More மீனவர்களுக்காக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும் – விஜய் வசந்த்கன்னியாகுமரி இடைத்தேர்தல்
அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி தமிழகத்தை தலை நிமிர்த்தும் – பொன்.ராதாகிருஷ்ணன்
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றிபெற்றால் தமிழ்நாடு தலை நிமிரும் என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிமுக பாஜக கூட்டணியின் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நாகர்கோவிலை…
View More அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி தமிழகத்தை தலை நிமிர்த்தும் – பொன்.ராதாகிருஷ்ணன்