மக்களுக்காக பணியாற்றவே நாங்கள் காத்திருக்கிறோம்; தேர்தலுக்காக அல்ல என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நாயனூர் பகுதியில் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற 1 லட்சத்து…
View More “மக்களுக்காக பணியாற்றவே நாங்கள் காத்திருக்கிறோம்; தேர்தலுக்காக அல்ல” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்கரூர்
கரூர்;விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய ஆட்சியர்
கரூரில் கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை வழங்கி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். கரூர்…
View More கரூர்;விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய ஆட்சியர்ஹெல்மெட் அணியாமல் வந்தால் எந்த சேவையும் கிடையாது: கரூர் ஆட்சியர்
கரூர் மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு சேவையும் வழங்கப்பட மாட்டாது என்று மாட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பல்வேறு தரப்பினருடனனான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் மாவட்ட…
View More ஹெல்மெட் அணியாமல் வந்தால் எந்த சேவையும் கிடையாது: கரூர் ஆட்சியர்“குற்றச்சாட்டு ஆதாரமற்றது”- எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கறிஞர் பேட்டி
போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஆதாரமின்றி குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு…
View More “குற்றச்சாட்டு ஆதாரமற்றது”- எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கறிஞர் பேட்டிகரூரில் சிறப்பு கொரோனோ மையம் திறப்பு!
கரூரில் புதிதாக 80 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிறப்பு கொரோனோ மையத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். கரூரில் கொரோனோ பரவலைத் தடுக்கவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட…
View More கரூரில் சிறப்பு கொரோனோ மையம் திறப்பு!தீவிர வாக்கு சேகரிப்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!
கரூர் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். கரூர் தொகுதிக்கு உட்பட்ட கோபாலபுரம், புதுத் தெரு, முல்லா தெரு உள்ளிட்ட பகுதிகளில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில்…
View More தீவிர வாக்கு சேகரிப்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!“மத அரசியலை கொண்டுவந்ததே காங்கிரஸ்தான்” – அண்ணாமலை
காங்கிரஸ்தான் மதசார்பு அரசியலைக் கொண்டு வந்தது என அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, பள்ளப்பட்டி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.…
View More “மத அரசியலை கொண்டுவந்ததே காங்கிரஸ்தான்” – அண்ணாமலைகரூரை மாநகராட்சியாக மாற்றுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி!
கரூரை, மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக வேட்பாளரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். கருர் நகராட்சிக்கு உட்பட்ட திட்டசாலை, அம்மன் நகர், அறிவொளி நகர், விவிஜி நகர் உள்ளிட்ட…
View More கரூரை மாநகராட்சியாக மாற்றுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி!மக்களுடன் நடனமாடி வாக்குசேகரித்த காயத்ரி ரகுராம்
அரவக்குறிச்சி தொகுதியில் வாக்கு சேகரிப்பின் போது, பாஜக வேட்பாளார் அண்ணாமலை மற்றும் காயத்ரி ரகுராம் பொதுமக்களுடன் உற்சாகமாக நடனமாடினர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும் தமிழ்நாடு பாஜக துணை தலைவருமான அண்ணாமலை…
View More மக்களுடன் நடனமாடி வாக்குசேகரித்த காயத்ரி ரகுராம்முதல்வரின் 3-ம் கட்ட தேர்தல் பரப்புரை இன்று தொடக்கம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சூறாவளி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். முதல், இரண்டு…
View More முதல்வரின் 3-ம் கட்ட தேர்தல் பரப்புரை இன்று தொடக்கம்