தடுப்பணையில் மூழ்கிய மாணவன்: உரிய மருத்துவ உதவி இல்லாமல் உயிரிழந்த சோகம்!

தந்தை கண்முன்னே தடுப்பணையில் மூழ்கி 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் மாணவனைக் காப்பாற்ற முடியவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டினார். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில்…

View More தடுப்பணையில் மூழ்கிய மாணவன்: உரிய மருத்துவ உதவி இல்லாமல் உயிரிழந்த சோகம்!

நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் வகிர் இந்திய கடற்படையில் இணைந்தது

ஐஎன்எஸ் வகிர் என்ற புதிய நீர்மூழ்கி கப்பல் இன்று இந்திய கடற்படையுடன் சேர்க்கப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படை தளபதி ஹரிகுமார் முன்னிலையில் இந்த நீர்மூழ்கி கப்பல் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படையில் தற்போது 150க்கும்…

View More நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் வகிர் இந்திய கடற்படையில் இணைந்தது