ஜாக்குலினுடன் பழக அமித்ஷா நம்பர், ஜெயலலிதா பெயரை பயன்படுத்திய மோசடி மன்னன்.. விசாரணையில் திக்.. திடுக்!

பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் நட்பை ஏற்படுத்த, மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மத்திய அமைச்சர் அமித் ஷா அலுவலக போன் நம்பரை மோசடியாக பயன்படுத்தியதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

View More ஜாக்குலினுடன் பழக அமித்ஷா நம்பர், ஜெயலலிதா பெயரை பயன்படுத்திய மோசடி மன்னன்.. விசாரணையில் திக்.. திடுக்!

சுகேஷ் சந்திரசேகருக்கு பிரபல நடிகை செல்ஃபி முத்தம்: வைரல் போட்டோவால் பரபரப்பு

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் முத்தம் கொடுக்கும் புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது. அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி பலரை…

View More சுகேஷ் சந்திரசேகருக்கு பிரபல நடிகை செல்ஃபி முத்தம்: வைரல் போட்டோவால் பரபரப்பு

கேரளப் பெண் புகார்: சி.விஜயபாஸ்கரிடம் அமலாக்கத்துறை விசாரணை

கேரளாவைச் சேர்ந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடந்த 2017ஆம் ஆண்டு தன்னிடம் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை வாங்கிக்…

View More கேரளப் பெண் புகார்: சி.விஜயபாஸ்கரிடம் அமலாக்கத்துறை விசாரணை

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் நள்ளிரவில் கைது

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில், மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அனில் தேஷ்முக் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சராக இருந்தவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியை…

View More மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் நள்ளிரவில் கைது

மோசடி வழக்கு: பிரபல நடிகையிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை

ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை லீனா மரியா பால் மற்றும் அவர் கணவர் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. ரூ.200 கோடி பண…

View More மோசடி வழக்கு: பிரபல நடிகையிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை

போதைப் பொருள் வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு ரவிதேஜா ஆஜர்

போதை பொருள் வழக்கில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை அடுத்து பிரபல தெலுங்கு ஹீரோ ரவிதேஜா இன்று ஆஜரானார். தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு…

View More போதைப் பொருள் வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு ரவிதேஜா ஆஜர்

அமலாக்கத்துறை விசாரணைக்கு நடிகை ரகுல் பிரீத் சிங் ஆஜர்

போதைப் பொருள் வழக்கு தொடர்பாக, பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங், அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் இன்று ஆஜரானார். தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள்…

View More அமலாக்கத்துறை விசாரணைக்கு நடிகை ரகுல் பிரீத் சிங் ஆஜர்

விதிமுறை மீறல்: ரூ.10,000 கோடி அபராதம்.. பிளிப்கார்ட்-டுக்கு நோட்டீஸ்

அந்நிய முதலீட்டு முறையில் விதிமுறைகளை மீறியதாக, பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிளிப்கார்ட் நிறுவனம், அன்னிய முதலீட்டில் விதிமீறல்கள் செய்துள்ளதாக அமலாக்க துறை குற்றம்சாட்டியுள்ளது. பிளிப்கார்ட்டின் கூட்டணி விற்பனை நிறுவனமான WS ரீட்டைல்…

View More விதிமுறை மீறல்: ரூ.10,000 கோடி அபராதம்.. பிளிப்கார்ட்-டுக்கு நோட்டீஸ்