அகழாய்வு: ராஜேந்திரசோழனின் அரண்மனை கட்டடம் கண்டெடுப்பு

ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்று வரும் அகழாய்வில் மாமன்னன் ராஜேந்திரசோழனின் அரண்மனை கட்டடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேட்டில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் முதல் அகழாய்வு பணிகள்…

View More அகழாய்வு: ராஜேந்திரசோழனின் அரண்மனை கட்டடம் கண்டெடுப்பு