போக்குவரத்துக்கு இடையூறாக வீலிங் செய்த யூ டூபர்: அபாரதம் விதித்த நீதிமன்றம்!

திருச்சி தில்லைநகர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்ததோடு அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டு வைரல் செய்த இளைஞருக்கு  ரூ.11,000 அபராதம் விதித்து நீதிமன்றம்…

View More போக்குவரத்துக்கு இடையூறாக வீலிங் செய்த யூ டூபர்: அபாரதம் விதித்த நீதிமன்றம்!

ஆத்தூரில் பழுது பார்க்கும் போது திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தம்மம்பட்டியில் கார் பட்டறையில் பழுது பார்த்துக் கொண்டிருந்த கார் மின் கசிவு காரணமாக திடிரென தீப்பிடித்து எரிந்து சேதமானது. சேலம் மாவட்டம் தம்மம்பட்டி உடையார் பாளையத்தில் ஜங்கமசமுத்திரம் குட்டிக்கரட்டைச்…

View More ஆத்தூரில் பழுது பார்க்கும் போது திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

பழனி அருகே 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்; 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

பழனி அருகே, கொடைக்கானல் செல்லும் சாலையில் 200 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து, திண்டுக்கல் மாவட்டம்  கொடைக்கானலுக்கு வேனில் 20-க்கும்…

View More பழனி அருகே 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்; 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு திரும்பிய போது அரசு பேருந்து மோதி காவலர் உயிரிழப்பு!

ராமநாதபுரத்தில் போக்குவரத்து காவலர் தனது பிறந்த குழந்தையை பார்த்து விட்டு திரும்பியப்போது அரசு பேருந்து மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த குணாராஜ் (35).இவர்…

View More பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு திரும்பிய போது அரசு பேருந்து மோதி காவலர் உயிரிழப்பு!

ஆந்திராவில் ஆட்டோ மீது மோதிய தனியார் பேருந்து: சம்பவ இடத்திலேயே 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

காக்கிநாடாவில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கூலி வேலைக்காக சென்று கொண்டிருந்த ஆறு பெண்கள் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.மேலும், 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கூலி…

View More ஆந்திராவில் ஆட்டோ மீது மோதிய தனியார் பேருந்து: சம்பவ இடத்திலேயே 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

பீர் மூலம் இயங்கும் இரு சக்கர வாகனம் – அமெரிக்காவில் இளைஞர் சாதனை!

அமெரிக்காவில் பீர் மூலம் இயங்கும் இரு சக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.  அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தை சேர்ந்த கேஒய்.மைக்கல்சன் என்பவர் பீரால் இயங்கும் இரு சக்கர வாகனம் ஒன்றை உருவாக்கி அனைவரது கவனத்தையும்…

View More பீர் மூலம் இயங்கும் இரு சக்கர வாகனம் – அமெரிக்காவில் இளைஞர் சாதனை!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நீரோடைக்குள் விழுந்த கார்; 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் படுகாயம்!

வேலூர் நெடுஞ்சாலையில் ஓட்டுநாின் கட்டுப்பாட்டை இழந்த கார் நீரோடைக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், காரில் பயணம் செய்த 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் பலத்த காயமடைந்தனர். வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சோ்ந்த  சுப்பிரமணியன்…

View More ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நீரோடைக்குள் விழுந்த கார்; 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் படுகாயம்!

புதிய உச்சத்தில் இந்திய வாகன சந்தை: ஏப்ரலில் உச்சம் தொட்ட கார் விற்பனை!!

கார்கள் விற்பனையில் இந்திய வாகன சந்தை கடந்த மாதம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சம் தொட்டது.  இந்தியாவில் பெரும்பாலும் எஸ்யூவி வகை அல்லது குறைந்தபட்சம் எஸ்யூவி தரத்தில் இருக்கும் கார்கள் தற்போது…

View More புதிய உச்சத்தில் இந்திய வாகன சந்தை: ஏப்ரலில் உச்சம் தொட்ட கார் விற்பனை!!

பட்டையை கிளப்ப வரும் ஹோண்டாவின் புதிய எஸ்யுவி கார் – மைலேஜ் எவ்வளவு தெரியுமா?

முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா தனது புதிய எஸ்யுவி வகை கார் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. நடுத்தர குடும்பத்தினர் அதிகம் வசிக்கும் இந்தியாவில், தற்போது மிட்-சைஸ் எஸ்யுவி கார் மாடல்களுக்கு பெரும் வரவேற்பு…

View More பட்டையை கிளப்ப வரும் ஹோண்டாவின் புதிய எஸ்யுவி கார் – மைலேஜ் எவ்வளவு தெரியுமா?

ஏப்ரல் மாதம் மெட்ரோ ரயில்களில் 66 லட்சம் பேர் பயணம் – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

மெட்ரோ ரயில்களில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 66 லட்சத்து 85 ஆயிரம் பயணிகள் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மூலம் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ…

View More ஏப்ரல் மாதம் மெட்ரோ ரயில்களில் 66 லட்சம் பேர் பயணம் – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்