உளுந்தூர்பேட்டை அருகே பாதியில் நின்ற அரசு பேருந்து; நடுவழியில் அவதிக்குள்ளான பயணிகள்!

உளுந்தூர்பேட்டை அருகே,  அரசு விரைவு பேருந்து இஞ்சின் பழுதாகி பாதி வழியில் நிறுத்தம் செய்யப்பட்டதால், மாற்று பேருந்து இல்லாமல் பயணிகள் அவதியடைந்தனர். திருச்சியில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவுப் பேருந்து ஒன்று…

View More உளுந்தூர்பேட்டை அருகே பாதியில் நின்ற அரசு பேருந்து; நடுவழியில் அவதிக்குள்ளான பயணிகள்!

நேருக்கு நேர் மோதிக்கொண்ட கனரக வாகனங்கள் – சம்பவ இடத்தில் 4 பேர் உயிரிழப்பு!

கரூர் தென்னிலை அருகே நேருக்கு நேர் இரு கனரக வாகனங்கள் மோதிய விவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். புதுக்கோட்டையில் உள்ள குலதெய்வ கோயில் வழிபாட்டை முடித்துவிட்டு பொள்ளாச்சி கிணத்துக்கடவிற்கு 10 நபர்கள் ஊருக்கு சென்ற…

View More நேருக்கு நேர் மோதிக்கொண்ட கனரக வாகனங்கள் – சம்பவ இடத்தில் 4 பேர் உயிரிழப்பு!

பேருந்தை இயக்குவதில் மட்டுமல்ல… இசையிலும் நாங்கள் சிறப்பானவர்களே – அசத்திய போக்குவரத்து தொழிலாளர்கள்…!

அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு இதமான இசை இசைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் அசத்தினர். கோவை அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஓய்வு பெற்ற பயனாளிகளுக்கு பண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதிய பேருந்து நிலையம் எதிரில்…

View More பேருந்தை இயக்குவதில் மட்டுமல்ல… இசையிலும் நாங்கள் சிறப்பானவர்களே – அசத்திய போக்குவரத்து தொழிலாளர்கள்…!

பள்ளி, கல்லூரி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர்!

காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார் போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா, புதுச்சேரியில் ஜூன் மாதம் 14-ம் தேதி பள்ளிகள்…

View More பள்ளி, கல்லூரி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர்!

திண்டிவனம் அருகே நிலை தடுமாறி தடுப்பில் மோதிய இருசக்கர வாகனம் ; மகன் கண் முன்னே பலியான தாய்!

திண்டிவனத்தை அடுத்த ஓங்கூர் அருகே இருசக்கர வாகன திடீரென நிலை தடுமாறி தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானதில், மகன் கண் முன்னே தாய் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா…

View More திண்டிவனம் அருகே நிலை தடுமாறி தடுப்பில் மோதிய இருசக்கர வாகனம் ; மகன் கண் முன்னே பலியான தாய்!

திருவள்ளூர் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: ஒருவா் பலி!

திருவள்ளூர், சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் கொரியர் வாகனத்தின் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். சென்னை ஆவடி வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சுரேஷ் (44) தனது மனைவி மகனுடன்…

View More திருவள்ளூர் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: ஒருவா் பலி!

மழையுடன் கூடிய சூறாவளி – அடுத்தடுத்து கவிழ்ந்த 3 லாரிகள்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் வீசிய பலத்த காற்றினால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகள் அடுத்தடுத்து பக்கவாட்டில் கவிழ்ந்தன.  நல்வாய்ப்பாக அந்நேரம் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம்…

View More மழையுடன் கூடிய சூறாவளி – அடுத்தடுத்து கவிழ்ந்த 3 லாரிகள்!

அலுவலகத்திற்குள் மோதிக் கொண்ட ஆர்டிஓ – மோட்டார் வாகன ஆய்வாளர்!

திருநெல்வேலி அலுவலகத்துக்குள் ஆர்டிஓ – மோட்டார் வாகன ஆய்வாளர் இருவரும் மோதி கொண்டனர்.  இதனால் எப்சிகாக வந்த வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் காத்திருந்தனர். திருநெல்வேலி, என்ஜிஓ காலனியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது.  வட்டார…

View More அலுவலகத்திற்குள் மோதிக் கொண்ட ஆர்டிஓ – மோட்டார் வாகன ஆய்வாளர்!

கோபிசெட்டிபாளையத்தில் 238 தனியார் பள்ளி வாகனங்கள் சோதனை!

கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்துதுறை சார்பில். தனியார் பள்ளி வாகனங்களுக்கான சோதனை நடைபெற்றது – இதில் 30 பள்ளிகளை சேர்ந்த 238 வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். கோபிசெட்டிபாளையம் மற்றும் நம்பியூர் பகுதிகளில் செயல்படும்,…

View More கோபிசெட்டிபாளையத்தில் 238 தனியார் பள்ளி வாகனங்கள் சோதனை!

ஜூன் 6-ல் களமிறங்கும் ஹோண்டா எலிவேட்: இந்த விலையில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா தனது புதிய எலிவேட் எஸ்யுவி வகை காரின் டீசரை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் முன்னணி கார் நிறுவனங்கள் புதுப்புது வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் என மேம்படுத்தப்பட்ட…

View More ஜூன் 6-ல் களமிறங்கும் ஹோண்டா எலிவேட்: இந்த விலையில் இவ்வளவு சிறப்பம்சங்களா?