ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நீரோடைக்குள் விழுந்த கார்; 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் படுகாயம்!
வேலூர் நெடுஞ்சாலையில் ஓட்டுநாின் கட்டுப்பாட்டை இழந்த கார் நீரோடைக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், காரில் பயணம் செய்த 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் பலத்த காயமடைந்தனர். வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சோ்ந்த சுப்பிரமணியன்...