தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழ்நாடு மருத்துவத் துறை அனுப்பிய நோட்டீஸ்-க்கு யூடியூபர் இர்ஃபான் விளக்கம் அளித்துள்ளார். பிரபல யூடியூபர் இர்ஃபான் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்.…
View More “எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை” – விளக்கம் அளித்தார் #Irfan!Category: ஹெல்த்
“71 மருந்துகள் தரமான நிலையில் இல்லை”- #CDSCO அதிர்ச்சி புள்ளிவிவரம்!
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் 71 மருந்துகள் தரமற்றவை எனவும், அவற்றில் 4 மருந்துகள் போலியானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து – மாத்திரைகளும் மத்திய…
View More “71 மருந்துகள் தரமான நிலையில் இல்லை”- #CDSCO அதிர்ச்சி புள்ளிவிவரம்!#Diwali பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய செஞ்சி ஆட்டுச் சந்தை… 4 மணி நேரத்தில் ரூ.6 கோடிக்கு விற்பனை!
தீபாவளி பண்டிகை இன்னும் ஒரு சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் செஞ்சி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது. தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது.தீபாவளி பண்டிகைக்கு…
View More #Diwali பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய செஞ்சி ஆட்டுச் சந்தை… 4 மணி நேரத்தில் ரூ.6 கோடிக்கு விற்பனை!ஃபிளாட்பார்ம் கட்டணத்தை திடீரென உயர்த்திய #Zomato! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ (Zomato) திடீரென ஃபிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் அண்மை காலமாக பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்புடன் பெரும் வளர்ச்சி கண்டு வருகின்றன. மக்கள் தங்கள்…
View More ஃபிளாட்பார்ம் கட்டணத்தை திடீரென உயர்த்திய #Zomato! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்துவதாக முறைகேடு! வெளியான அதிர்ச்சித் தகவல்!
கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை எனவும், போலியான இணையதள முகவரியை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு அறிக்கை வெளியிட்டுள்ளார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை…
View More கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்துவதாக முறைகேடு! வெளியான அதிர்ச்சித் தகவல்!#Delhi | ரயிலில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் கிடந்த பூரான்! அதிர்ச்சி அடைந்த பயணிகள்!
ரயிலில் அளிக்கப்பட்ட உணவில் பூரான் இருந்ததாகப் டெல்லியை சேர்ந்தவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். சமீப காலமாக உணவகங்கள், விமான நிலையம், ரயில்கள் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களில் பூச்சிகள், பூரான் போன்றவை…
View More #Delhi | ரயிலில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் கிடந்த பூரான்! அதிர்ச்சி அடைந்த பயணிகள்!#Irfan சர்ச்சை வீடியோ விவகாரம் | 2 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்திய தமிழ்நாடு மருத்துவக் குழு!
யூடியூபர் இர்பான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் தொடர்பாக பிரசவம் பார்க்கப்பட்ட மருத்துவமனையில் 2 மணி நேரத்திற்கு மேல் தமிழ்நாடு மருத்துவக் குழு விசாரணை நடத்தியது. பிரபல யூடியூபர் இர்ஃபான் அவ்வபோது…
View More #Irfan சர்ச்சை வீடியோ விவகாரம் | 2 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்திய தமிழ்நாடு மருத்துவக் குழு!இளம்பெண்ணின் உயிர்காக்க வேலூரிலிருந்து 90 நிமிடங்களில் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட இதயம்!
வேலூரிலிருந்து சென்னனைக்கு 90 நிமிடங்களிலேயே மனித இதயம் கொண்டுவரப்பட்டு, இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்து ஒன்றில் சிக்கி பலத்த காயமுற்ற 20 வயது இளைஞர் வேலூர்,…
View More இளம்பெண்ணின் உயிர்காக்க வேலூரிலிருந்து 90 நிமிடங்களில் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட இதயம்!1,143 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் திரும்ப ஒப்படைப்பு – அடுத்த கட்ட கலந்தாய்வில் நிரப்ப திட்டம்!
தமிழ்நாட்டில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1,143 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளதாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று…
View More 1,143 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் திரும்ப ஒப்படைப்பு – அடுத்த கட்ட கலந்தாய்வில் நிரப்ப திட்டம்!#TNrains | கர்ப்பிணிகள் கவனத்திற்கு… “பிரசவ காலத்திற்கு முன்பே மருத்துவமனையில் சேர வேண்டும்” – பொது சுகாதாரத்துறை அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை காரணமாக கர்ப்பிணிகள் பிரசவ காலத்திற்கு முன்பே மருத்துவமனையில் சேர பொது சுகாதாரம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட கனமழை பாதிப்புள்ள மாவட்டங்களில் வசிக்கும் பிரசவ தேதியை எதிர்நோக்கியுள்ள கர்ப்பிணிகள் உடனடியாக மருத்துவமனைகளில்…
View More #TNrains | கர்ப்பிணிகள் கவனத்திற்கு… “பிரசவ காலத்திற்கு முன்பே மருத்துவமனையில் சேர வேண்டும்” – பொது சுகாதாரத்துறை அறிவிப்பு