ட்ரெண்டிங்கில் இருக்கும் சவர்மா..ஆரோக்கியத்திற்கு நல்லதா?

இளைஞர்களுக்கு பிடித்த உணவான சவர்மாவால் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த செய்தி தொகுப்பு விவரைக்கிறது. சமீப காலமாக சவர்மா தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மக்கள் விரும்பி உட்கொள்ளும் உணவு பொருளாக மாறி…

View More ட்ரெண்டிங்கில் இருக்கும் சவர்மா..ஆரோக்கியத்திற்கு நல்லதா?

உயிர் மீது ஆசையிருந்தால்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

உயிர் மேல் ஆசை இருந்தால் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பேருந்து பணிமனையில், அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் ஓய்வறையை, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் சைதாப்பேட்டை…

View More உயிர் மீது ஆசையிருந்தால்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

உயிரைப் பறிக்கும் உயர் இரத்த அழுத்தம்

இந்தியாவில் உயர் இரத்த அழுத்தம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், உயிரைப் பறிக்கும் இதயம் சம்மந்தப்பட்ட நோய்களும் அதிகரிக்கின்றன. இந்தியாவில் நிகழும் பல மரணங்களுக்கு முக்கிய காரணம் உயர் இரத்த…

View More உயிரைப் பறிக்கும் உயர் இரத்த அழுத்தம்

யாருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படும்?

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19-ஆம் தேதி, உலக கல்லீரல் தினம் மற்றும் கல்லீரல் அழற்சி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள், ஹெபடைட்டிஸ் பி வைரஸைக் கண்டுபிடித்த பேராசிரியர் புளூம்பெர்க்கின் பிறந்த நாளான இன்று அனுசரிக்கப்படுகிறது.…

View More யாருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படும்?

ஹீமோபிலியாவால் பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா?

இரத்தத்தில் உள்ள குறைபாட்டினால் உடலில் காயம் ஏற்படும் இடத்தில் இரத்தம் உறையாத நிலை ஏற்படுகிறது. இதனையே ஹீமோபிலியா என்று சொல்கின்றனர். இந்த நோய் உள்ள நபருக்கு, லேசான காயம் ஏற்பட்டாலும் ரத்தம் நிற்காமல் வெளியேறும்.…

View More ஹீமோபிலியாவால் பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா?

பாடல் கேட்டால் உடல் எடை குறையுமா?

உடல் கொழுப்பைச் சேகரித்து வைப்பது உடலின் இயல்பு தான். ஆனால், அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வது உடலுக்கே பாதிப்பாக மாறிவிடுகிறது. 2016 உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில், 1980-ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகில்…

View More பாடல் கேட்டால் உடல் எடை குறையுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? இதைப் படிங்க முதல்ல…

இரவில் இயல்பாக வரக்கூடிய தூக்கம் இன்று சிலருக்கோ , எப்போது தூக்கம் வரும் என்ற ஏக்கமாக மாறி உள்ளது. இன்னும் சிலருக்கு மாத்திரை போட்டால் தான் தூக்கம் என்ற நிலையில் சிக்கி தவிக்கின்றனர். இதற்கு…

View More இரவில் தூக்கம் வரவில்லையா? இதைப் படிங்க முதல்ல…

கொரோனா இல்லாத ஓமந்தூரார் மருத்துவமனை

சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா நோயாளிகள் இல்லாத நிலையை எட்டியுள்ளதாக மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ‘நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை’ என்ற திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்…

View More கொரோனா இல்லாத ஓமந்தூரார் மருத்துவமனை

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தாலும் ஆபத்தா?

உடல் ஆரோக்கியத்தை பேண சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவிற்கு போதிய அளவு தண்ணீர் குடிப்பதும் மிகவும் முக்கியமானது.    தண்ணீர் குடிப்பது தொடர்பாக  பல்வேறு சந்தேகங்கள் பெரும்பாலனவர்களுக்கு…

View More அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தாலும் ஆபத்தா?

நடமாடும் மருத்துவமனைகளை தொடங்கிவைத்தார் முதலமைச்சர்

அனைத்து கிராமங்களுக்கும் சென்று மருத்துவ சேவை வழங்கும் நடமாடும் மருத்துவமனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் 24 என சுகாதார…

View More நடமாடும் மருத்துவமனைகளை தொடங்கிவைத்தார் முதலமைச்சர்