தமிழ்நாட்டில் புதிய கொரோனா வைரஸின் வீரியம் குறைவு..! மக்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் புதிய கொரோனா வைரஸின் பாதிப்பு வீரியமாக இல்லை எனவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், மக்கள் பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து…

View More தமிழ்நாட்டில் புதிய கொரோனா வைரஸின் வீரியம் குறைவு..! மக்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று – பிறந்த குழந்தைகளின் மூளையை பாதித்ததாக அதிர்ச்சி தகவல்

கர்ப்ப காலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, மூளை பாதிப்பு ஏற்பட்டதாக அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல்…

View More கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று – பிறந்த குழந்தைகளின் மூளையை பாதித்ததாக அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 329பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் இன்று மட்டும்  329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்தறை தெரிவித்துள்ளது.  இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24…

View More தமிழ்நாட்டில் இன்று மட்டும் 329பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் இன்று 303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் மேலும் 303பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்தறை தெரிவித்துள்ளது இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…

View More தமிழ்நாட்டில் இன்று 303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அதிகரித்து வரும் கொரோனா பரவல் – காரைக்கால் ஆட்சியர் அவசர ஆலோசனை!

காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில்  அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தில், கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில்  நேற்று முன்தினம் 35 வயது…

View More அதிகரித்து வரும் கொரோனா பரவல் – காரைக்கால் ஆட்சியர் அவசர ஆலோசனை!

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம்! – பொது சுகாதாரத்துறை அறிவிப்பு

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு,…

View More மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம்! – பொது சுகாதாரத்துறை அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்களில் 31 பேருக்கு கொரோனா!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று, அதிகரித்து வந்தது. இந்நிலையில் , நேற்று முன்தினம் 20…

View More கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்களில் 31 பேருக்கு கொரோனா!

மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்திற்குப் பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

View More மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஆஹா.. வந்துட்டான்யா! – தமிழ்நாட்டில் ஒரே நாளில் எகிறிய கொரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டபோதிலும்,…

View More ஆஹா.. வந்துட்டான்யா! – தமிழ்நாட்டில் ஒரே நாளில் எகிறிய கொரோனா பாதிப்பு!

சீனாவில் தாண்டவமாடும் கொரோனா – 35 நாட்களில் 60,000 பேர் உயிரிழப்பு

சீனாவில் கடந்த 35 நாட்களில் கொரோனாவால் ஏறத்தாழ 60,000 பேர் உயிரிழந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.…

View More சீனாவில் தாண்டவமாடும் கொரோனா – 35 நாட்களில் 60,000 பேர் உயிரிழப்பு