விருதுநகரில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மராத்தான் போட்டி!

விருதுநகரில் “நலம் விருதுநகர்” என்ற தலைப்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான மராத்தான் போட்டியை  மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி வளாகம் முன்பு, உடல் நலம் பேணுவோம் “நலம்…

View More விருதுநகரில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மராத்தான் போட்டி!

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

ராஜபாளையம் அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப் பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி ராஜ். ஜேசிபி உரிமையாளரான இவர் சத்திரப்பட்டி சாலையில்,…

View More சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

சதுரகிரியில் வனத்துறையை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் கடை வைக்க அனுமதி கோரி – தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வனத்துறையை கண்டித்து போராட்டம் நடத்தினர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குதொடர்ச்சி…

View More சதுரகிரியில் வனத்துறையை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்!

யோகா செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பள்ளி மாணவர்கள் ..!

விருதுநகரில், 9 வது சர்வதேச உலக யோகா தினத்தை முன்னிட்டு 200 பள்ளி மாணவர்கள், 1 மணி நேரத்தில் 108 முறை சூரிய நமஸ்காரம் யோகா செய்து, உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.…

View More யோகா செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பள்ளி மாணவர்கள் ..!

காவல்துறைக்கு முதல்மரியாதை கொடுத்து நடைபெற்ற கோயில் திருவிழா!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் ஆண்டாண்டு காலமாக காவல்துறையினருக்கு முதல் மரியாதை கொடுத்து, கோயில் திருவிழா நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையம் அருகே சுமார் 150- ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ…

View More காவல்துறைக்கு முதல்மரியாதை கொடுத்து நடைபெற்ற கோயில் திருவிழா!

சிவகாசியில் பழைய இரும்பு கடையில் தீ விபத்து!

விருதுநகர் மாவட்டம் , சிவகாசி அருகே மருதுபாண்டியர் தெருவில் உள்ள பழைய இரும்பு கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், சிவகாசிஅருகே மருதுபாண்டியர் தெருவில் சுடலை என்பவர் பழைய இரும்பு கடை…

View More சிவகாசியில் பழைய இரும்பு கடையில் தீ விபத்து!

விருதுநகரில் விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று!

விருதுநகர் மாவட்ட சிறையில், விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். மதுரை மாவட்டம் , ஜெய்ஹிந்த் புரதத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது அண்ணன் சோமு.…

View More விருதுநகரில் விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேரோட்டம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயிலில், ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு இன்று செப்புத் தேரோட்டம் நடைபெற்றது.…

View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேரோட்டம்!

ஆண்டாள் கோயில் திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் 108 வைணவத் தலங்களில் முக்கியமான தலமாகும். தமிழக அரசின் முத்திரையாக இக்கோயிலின்…

View More ஆண்டாள் கோயில் திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம்; பொதுமக்கள் குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுவதாக  பொதுமக்கள் குற்றச்சாட்டு. விருதுநகர் மாவட்டம் , வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வத்திராயிருப்பு…

View More வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம்; பொதுமக்கள் குற்றச்சாட்டு