மீண்டும் வலுப்பெறும் கொரோனா : காஞ்சிபுரத்தை சார்ந்த 87 வயது முதியவர் பலி

கொரோனாவால் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 87 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் நாட்டில் தீவிரமாகப் பரவிய கொரோனா அலை முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், மீண்டும் தொற்று பாதிப்பு தலைதூக்கத் தொடங்கியுள்ளது. கேரளா, புதுச்சேரி,…

View More மீண்டும் வலுப்பெறும் கொரோனா : காஞ்சிபுரத்தை சார்ந்த 87 வயது முதியவர் பலி

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 329பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் இன்று மட்டும்  329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்தறை தெரிவித்துள்ளது.  இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24…

View More தமிழ்நாட்டில் இன்று மட்டும் 329பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் இன்று 303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் மேலும் 303பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்தறை தெரிவித்துள்ளது இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…

View More தமிழ்நாட்டில் இன்று 303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி