கடைகள் செயல்படும் நேரத்தை நீட்டிக்க வேண்டும்: வணிகர் சங்கத்தினர்!

மளிகைக் கடைகள் செயல்படும் நேரத்தை நீடிக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பால் தமிழகம்…

View More கடைகள் செயல்படும் நேரத்தை நீட்டிக்க வேண்டும்: வணிகர் சங்கத்தினர்!

நாட்டின் பொருளாதாரத்துக்கு புதிய சவால்: ரிசர்வ் வங்கி ஆளுநர்

கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக, நாட்டின் பொருளாதாரத்துக்கு புதிய சவால்கள் ஏற்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் குறித்த ஆய்வுக் கூட்டம், காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.…

View More நாட்டின் பொருளாதாரத்துக்கு புதிய சவால்: ரிசர்வ் வங்கி ஆளுநர்

கொரோனா பெருந்தொற்றிலும் பொருளாதார வளர்ச்சியில் சீனா!

கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஆண்டு முதல் பெரும்பாலான உலக நாடுகளின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் உருவான சீனாவில் இந்தாண்டின் முதல் நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி 18.3% வளர்ச்சி அடைந்து…

View More கொரோனா பெருந்தொற்றிலும் பொருளாதார வளர்ச்சியில் சீனா!

அதானி குழுமத்துடன் கைகோர்த்த பிளிப்கார்ட் நிறுவனம்!

ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தில் முக்கிய நிறுவனமாக செயல்பட்டுவரும் பிளிப்கார்ட் நாட்டின் முக்கிய தொழில் நிறுவனமான அதானி குழுமத்துடன் கைகோர்த்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும்…

View More அதானி குழுமத்துடன் கைகோர்த்த பிளிப்கார்ட் நிறுவனம்!

23 ஆண்டில் முதல் முறையாக குறைந்த எரிபொருள் பயன்பாடு!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாட்டில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் எரிபொருட்களின் பயன்பாடு கடந்த 23 ஆண்டில் முதல் முறையாக 9.1%குறைந்துள்ளதாக மத்திய பெட்ரோலியத் திட்ட மற்றும் ஆய்வு குழு…

View More 23 ஆண்டில் முதல் முறையாக குறைந்த எரிபொருள் பயன்பாடு!

உலக கோடிஸ்வரர் பட்டியலில் இடம்பெற்ற 18 வயது இளைஞர்!

உலக கோடிஸ்வரர்களின் பட்டியலை பிரபல ஃபோர்ப்ஸ் நாளிதழ் சமீபத்தில் வெளியிட்டது. அதில் உலகில் மிக இளம் வயதில் பணக்காரராக அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் இடம்பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் நாளிதழ் தனது 35-வது ஆண்டு…

View More உலக கோடிஸ்வரர் பட்டியலில் இடம்பெற்ற 18 வயது இளைஞர்!

மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 1.24 கோடியாக உயர்வு!

கடந்த மார்ச்சில் ஜிஎஸ்டி வரி வசூல் 1,24,902 கோடியாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பொருளாதார சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த நிதியாண்டில் (2020-2021) முதன் முறையாக…

View More மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 1.24 கோடியாக உயர்வு!

பாலினம் பாகுபாட்டால் 85% பெண்களுக்கு ஊதிய உயர்வு புறக்கணிப்பு!

இந்தியாவில் சுமார் 85 சதவீதம் உழைக்கும் பெண்கள் பாலினம் வேறுபாட்டால் ஊதிய உயர்வு, பதவிஉயர்வு ஆகியவற்றில் இருந்து புறக்கணிக்கப்படுவதாக லிங்க்ட் இன் நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது. லிங்க்ட் இன் (LinkedIn) நிறுவனம்…

View More பாலினம் பாகுபாட்டால் 85% பெண்களுக்கு ஊதிய உயர்வு புறக்கணிப்பு!

புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி குறைப்பு!

புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை 2 சதவிகிதம் குறைத்து துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி புதுச்சேரி, காரைக்கால்…

View More புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி குறைப்பு!

“வணிகர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கே ஆதரவு” – விக்கிரமராஜா

வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் கட்சிக்கே சட்டமன்றத் தேர்தலில் ஆதரவளிப்போம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தலைமையில்,…

View More “வணிகர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கே ஆதரவு” – விக்கிரமராஜா