கொரோனா ஊரடங்கு எதிரொலி: யுபிஐ வழியாக செய்யப்படும் பணப்பரிமாற்றம் 80% அதிகரிப்பு!

இந்தியாவில் யு.பி.ஐ வழியாக மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்றத்தின் எண்ணிக்கை இந்த ஆண்டு 200 கோடியாக அதிகரித்துள்ளதாக நிதி ஆயோக் தலைவர் அமிதாப் கண்ட் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னர் கடந்த 2016 ஆம்…

View More கொரோனா ஊரடங்கு எதிரொலி: யுபிஐ வழியாக செய்யப்படும் பணப்பரிமாற்றம் 80% அதிகரிப்பு!

ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் அமேசான்!

அமேசான் தனது டெலிவரி ட்ரோன் திட்டம், பிரைம் ஏர் நிறுவனத்தில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் தனது அமெரிக்க பிரைம் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக விமான…

View More ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் அமேசான்!

ஸ்டார்டப் நிறுவனங்களை குறிவைத்து நடக்கும் சைபர் தாக்குதல்!

இந்தியா தொழில்நுட்பங்களில் முன்னேற்றம் கண்டு வரும் நிலையில் ஹேக்கர்களும் கைவரிசை காட்டி வருகின்றனர். குறிப்பாக ஸ்டார்டப் நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. சிறு, குறு தொழில்கள் இந்த தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தினமும்…

View More ஸ்டார்டப் நிறுவனங்களை குறிவைத்து நடக்கும் சைபர் தாக்குதல்!

உலகளவில் அதிக நிதியுதவி பெற்ற பெண் நிறுவனர்கள்!

பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். பிரபல நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் பெண்கள் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தங்கள் திறமையால் குறிப்பிட்ட நிறுவனங்களை முன்னேற்றி வருகின்றனர். அந்தவகையில் உலகளவில் அதிக நிதியுதவி பெற்ற பெண்…

View More உலகளவில் அதிக நிதியுதவி பெற்ற பெண் நிறுவனர்கள்!