“இணையவழி பொருளாதார குற்றங்களை தடுக்க கூடுதல் கவனம்” – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!

இணையவழி பொருளாதார குற்றங்களை தடுக்க வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.  பொதுத்துறை வங்கிகள் மற்றும் தேர்தெடுக்கப்பட்ட தனியார் துறை வங்கி தலைவர்கள், தலைமைச் செயல் அதிகாரிகளுடன்…

View More “இணையவழி பொருளாதார குற்றங்களை தடுக்க கூடுதல் கவனம்” – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!

“இடைக்கால பட்ஜெட்டால் பணவீக்கம் அதிகரிக்காது” – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்!

இடைக்கால பட்ஜெட்டால் நாட்டின் பணவீக்கம் அதிகரிக்காது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்ததுள்ளார்.  கிரிப்டோகரன்சியில் (மெய்நிகர் நாணயம்) ஒன்றான பிட்காயினை அமெரிக்காவில் பங்குச் சந்தை சார்ந்த இடிஎஃப் முதலீட்டில் பயன்படுத்த…

View More “இடைக்கால பட்ஜெட்டால் பணவீக்கம் அதிகரிக்காது” – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்!

ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பு: ஏற்படப்போகும் பாதிப்புகள் என்னனென்ன?

10 மாதங்களில் 6-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்து ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அளித்துள்ளது. இதனால், ஏற்படப்போகும் பாதிப்புகள் என்ன? என்பது குறித்து பார்க்கலாம். ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்ட முடிவுகளை…

View More ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பு: ஏற்படப்போகும் பாதிப்புகள் என்னனென்ன?

வளர்ச்சியை நோக்கி இந்திய பொருளாதாரம் பயணிக்கிறது- சக்திகாந்த தாஸ்

உள்நாட்டில் உற்பத்தி துறை, விவசாய துறை, சேவைத் துறையில் ஏற்பட்ட மாற்றத்தால் வளர்ச்சியை நோக்கி இந்திய பொருளாதாரம் பயணிக்கிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்…

View More வளர்ச்சியை நோக்கி இந்திய பொருளாதாரம் பயணிக்கிறது- சக்திகாந்த தாஸ்

ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியது ரிசர்வ் வங்கி

குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 50 புள்ளிகள் உயர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் பெறும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.4…

View More ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியது ரிசர்வ் வங்கி

100 ரூபாய் தாளில் வாழும் மக்கள்

மோடி அரசு 2016 ஆம் ஆண்டு செய்த மிக முக்கிய அதிரடி நடவடிக்கையாக பண மதிப்பிழப்பு நடவடிக்கை பார்க்கப்பட்டது. கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்காக மோடி எடுத்த முக்கிய நகர்வாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை…

View More 100 ரூபாய் தாளில் வாழும் மக்கள்

இணையவழி பணப்பரிமாற்ற வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு

இணையவழி பணப்பரிமாற்ற வரம்பு 2 லட்சம் ரூபாயில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.…

View More இணையவழி பணப்பரிமாற்ற வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு

நாட்டின் பொருளாதாரத்துக்கு புதிய சவால்: ரிசர்வ் வங்கி ஆளுநர்

கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக, நாட்டின் பொருளாதாரத்துக்கு புதிய சவால்கள் ஏற்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் குறித்த ஆய்வுக் கூட்டம், காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.…

View More நாட்டின் பொருளாதாரத்துக்கு புதிய சவால்: ரிசர்வ் வங்கி ஆளுநர்