மின்சார ரயில் விபத்து – வழக்குப்பதிவு

சென்னையில் மின்சார ரயில் விபத்துக்குள்ளானது குறித்து ரயில் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு நேற்று மாலை பணிமனையில் இருந்து வந்த மின்சார ரயில், திடீரென முதல் நடைமேடையின் மீது…

View More மின்சார ரயில் விபத்து – வழக்குப்பதிவு

1,441 ஸ்கூட்டர்களை திரும்ப பெற்ற ஓலா நிறுவனம்

மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆயிரத்து 441 மின்சார ஸ்கூட்டர்களை திரும்ப பெறுவதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் மக்களின் கவனத்தை மின்சார வாகங்கள்…

View More 1,441 ஸ்கூட்டர்களை திரும்ப பெற்ற ஓலா நிறுவனம்

”தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியை தத்தெடுத்து உள்ளேன்”

நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் திட்டங்களை செயல்படுத்த தூத்துக்குடி மாவட்டம் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியை தத்து எடுத்து இருப்பதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம்…

View More ”தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியை தத்தெடுத்து உள்ளேன்”

”CUET தேர்வு மாநில உரிமைகளை பறிக்காது”

பொது நுழைவுத் தேர்வு, மாநிலங்களின் உரிமைகளில் தலையிடவில்லை என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதியுள்ள கடிதத்தில்,…

View More ”CUET தேர்வு மாநில உரிமைகளை பறிக்காது”

”புதுச்சேரியை புதுமையான யூனியன் பிரதேசமாக மாற்றுவோம்”

புதுச்சேரியை புதுமையான யூனியன் பிரதேசமாக மாற்றுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். அப்போது அதே, விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தருவோம் என்று கூறினார். புதுச்சேரிக்கு…

View More ”புதுச்சேரியை புதுமையான யூனியன் பிரதேசமாக மாற்றுவோம்”

“இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கைகள் தேவையற்றவை”

பழைய ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என நம்பிக்கை இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர் மற்றும் பணியாளர் உரிமை…

View More “இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கைகள் தேவையற்றவை”

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – இன்று ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டு,…

View More கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – இன்று ஆலோசனை

பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்ட தடம் புரண்ட ரயில்

தடம்புரண்டு விபத்திற்குள்ளான ரயில் பெட்டிகளை 9 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ரயில்வே ஊழியர்கள் மீட்டனர். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்வதற்காக பணி மனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு நடைமேடை…

View More பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்ட தடம் புரண்ட ரயில்

மீண்டும் கொரோனா – மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் வலியுறுத்தல்

கூட்ட நெரிசலில் சென்று வருவோருக்கு அறிகுறிகள் தென்பட்டால் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ண் எழுதியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து…

View More மீண்டும் கொரோனா – மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் வலியுறுத்தல்

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா தொற்று

நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 873 ஆக…

View More இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா தொற்று