முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி!

ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற…

View More முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி!

”தொழிலாளர் நலன் காக்கும் அரசு”

திமுக அரசு எப்போதும் தொழிலாளர் நலன் காக்கும் அரசாக விளங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைக்கும் மக்களால் பூமியில் இன்னும் பல தொழில்கள் உயிர்ப்புடன் இருக்கின்றன. அவ்வகையில்…

View More ”தொழிலாளர் நலன் காக்கும் அரசு”

துணைவேந்தர் நியமனத்தில் குழப்பம் வேண்டாம்: தேமுதிக

துணைவேந்தர் நியமனத்தில் இந்தியா முழுவதும் என்ன நடைமுறை உள்ளதோ, அதே நடைமுறை தமிழ்நாட்டிலும் தொடர்ந்தால் அனைவருக்கும் நல்லது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை பல்கலைகழகம்…

View More துணைவேந்தர் நியமனத்தில் குழப்பம் வேண்டாம்: தேமுதிக

ரயிலில் இருந்து விழுந்தவரை மீட்ட பெண் போலீஸ்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து கீழே விழுந்த நபரை பெண் காவலர் மீட்ட சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வரை செல்லும்…

View More ரயிலில் இருந்து விழுந்தவரை மீட்ட பெண் போலீஸ்

துணை குடியரசு தலைவருடன் முதலமைச்சர் சந்திப்பு

சென்னை வந்துள்ள துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் நலன் சார்ந்த கோரிக்கை கடிதத்தை அவரிடம் அளித்தார். சென்னையில் தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருது வழங்கும்…

View More துணை குடியரசு தலைவருடன் முதலமைச்சர் சந்திப்பு

தடம் புரண்ட ரயில்- மீண்டும் தொடங்கிய சேவை

மதுரையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்டு இருந்த ரயில்சேவை மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. கூடல் நகரில் இருந்து மதுரை நோக்கி வந்த சரக்கு ரயில், செல்லூர் பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதன்…

View More தடம் புரண்ட ரயில்- மீண்டும் தொடங்கிய சேவை

காயத்ரி ரகுராமுக்கு முன் ஜாமீன்: சென்னை உயர்நீதிமன்றம்

அம்பேத்கர் பிறந்த நாளன்று விசிகவினருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராமுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் கடந்த ஏப்ரல்…

View More காயத்ரி ரகுராமுக்கு முன் ஜாமீன்: சென்னை உயர்நீதிமன்றம்

20 மணிநேரம் மின்வெட்டு; மக்கள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே உள்ளூர் வட்டம் கிராமத்தில் நாள் தோறும் 20 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதாக கோரி பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள உள்ளூர் வட்டம் கிராமத்தில்…

View More 20 மணிநேரம் மின்வெட்டு; மக்கள் சாலை மறியல்

”சத்குருவை பின்பற்றுகிறேன்” – வில் ஸ்மித்

பல விமர்சனங்களுக்கு மத்தியில் நேற்று சத்குருவை சந்தித்து கலந்துரையாடினார் வில் ஸ்மித். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் இந்த ஆண்டிற்கான, 94வது ‘ஆஸ்கர்’ விருது வழங்கும் விழா கடந்த மாதம்…

View More ”சத்குருவை பின்பற்றுகிறேன்” – வில் ஸ்மித்

ஜிஎஸ்டி உயர்வு: ”மாநில அரசுகளிடம் கருத்து கேட்கவில்லை”

அப்பளம், வெல்லம், சாக்லேட் உள்ளிட்ட 143 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்கவில்லை என ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது. 2022-ஆம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் 14.55% ஆக…

View More ஜிஎஸ்டி உயர்வு: ”மாநில அரசுகளிடம் கருத்து கேட்கவில்லை”