கூட்ட நெரிசலில் சென்று வருவோருக்கு அறிகுறிகள் தென்பட்டால் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ண் எழுதியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து…
View More மீண்டும் கொரோனா – மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் வலியுறுத்தல்Medical and Public Welfare Secretary
’சிறார்களுக்கான 2ஆம் டோஸ் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும்’
15-18 வயதுடைய சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகளை குறித்து மத்திய அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். 15-18 வயதுடைய சிறார்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதை…
View More ’சிறார்களுக்கான 2ஆம் டோஸ் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும்’