#UttarPradesh | “சொத்து விவரங்கள் சமர்பிக்கவில்லை எனில் சம்பளம் கிடையாது” – அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!

அரசு பணியாளர்கள் தங்களின் அசையும், அசையா சொத்து விவரங்களை ஆக. 31-ம் தேதிக்குள் சமர்பிக்காவிட்டால் இந்த மாதம் சம்பளம் வழங்கப்படாது என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.  உத்தரப்பிரதேச அரசு நிர்வாகத்தில் நடக்கும்…

View More #UttarPradesh | “சொத்து விவரங்கள் சமர்பிக்கவில்லை எனில் சம்பளம் கிடையாது” – அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!