தமிழக அரசின் வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ள 30% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல் சமூகநீதிக்கு எதிராக உள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:…
View More 30% மகளிர் இட ஒதுக்கீடு: உயர் நீதிமன்றத் தீர்ப்பு சமூக அநீதி – ராமதாஸ்woman
பட்டுக்கோட்டை அருகே விஷ வண்டு தாக்கி 9 பெண்கள் காயம்
பட்டுக்கோட்டை அருகே விஷ வண்டு தாக்கியதில் 9 பெண்கள் பலத்த காயமடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வெட்டிக்காடு கிராமத்தில் இன்று காலை 100 நாள் வேலைத் திட்டப் பணியில் 50 பெண்கள்…
View More பட்டுக்கோட்டை அருகே விஷ வண்டு தாக்கி 9 பெண்கள் காயம்இந்தியர்களைத் தரக்குறைவாகப் பேசிய அமெரிக்க பெண் கைது
அமெரிக்காவில் இந்தியர்களைத் தரக்குறைவாகப் பேசிய மற்றும் தாக்கிய பெண் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பெண்கள் ஹோட்டலில் இரவு சாப்பிட்டுவிட்டு…
View More இந்தியர்களைத் தரக்குறைவாகப் பேசிய அமெரிக்க பெண் கைதுரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலருக்கு கத்திக்குத்து!
ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் செல்லும் மின்சார ரயில் புறப்படத்…
View More ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலருக்கு கத்திக்குத்து!முழுமையாக PINK நிறமாக மாறும் அரசுப் பேருந்துகள்
பெண்களுக்கான PINK பேருந்துகளில் முன்பக்கம் மட்டும் பெயிண்ட் அடித்து விமர்சனத்திற்குள்ளான அரசு மாநகர பேருந்துகளை முழுமையாக PINK நிறமாக போக்குவரத்துக் கழகம் மாற்றியுள்ளது. பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் பேருந்துகளை எளிதில் கண்டறியும் வகையில்…
View More முழுமையாக PINK நிறமாக மாறும் அரசுப் பேருந்துகள்திருமண நிகழ்ச்சியில் ஸ்டைலாக போட்டோ எடுத்த மூதாட்டி – வீடியோ வைரல்!
ஓமலூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் திருமண நிகழ்ச்சியில் ஸ்டைலாக கேமராவைக் கொண்டு ஒரு கையை மட்டும் பயன்படுத்தி போட்டோ எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஓமலூர் அருகே உள்ள…
View More திருமண நிகழ்ச்சியில் ஸ்டைலாக போட்டோ எடுத்த மூதாட்டி – வீடியோ வைரல்!வேலியின் மீது காதல் கொண்ட அமெரிக்க பெண்!
அமெரிக்க பெண் ஒருவர் வேலியின் மீது காதல் கொண்டு பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. குஜராத்தில் தன்னை தானே ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பேசு பொருளானது. அந்த…
View More வேலியின் மீது காதல் கொண்ட அமெரிக்க பெண்!இறப்பிலும் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த பெண்!
நாமக்கல் மாவட்டத்தில் மூளைச் சாவடைந்த பெண் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா, மோடமங்கலம் கிராமம், மேல்பாறை காடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி ஜெயமணி (52). இவரது மகள்…
View More இறப்பிலும் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த பெண்!திருமண சச்சரவுகளை காரணம் காட்டி பெண்களை வீட்டைவிட்டு வெளியேற்றக் கூடாது: உச்ச நீதிமன்றம்
திருமண சச்சரவுகளைக் காரணம் காட்டி பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த 77 மற்றும் 79 வயதான மூத்த குடிமக்கள் தீர்ப்பாயத்தை அணுகினர். அதில்,…
View More திருமண சச்சரவுகளை காரணம் காட்டி பெண்களை வீட்டைவிட்டு வெளியேற்றக் கூடாது: உச்ச நீதிமன்றம்சீர்வரிசைப் பொருட்களை திருடிச் சென்ற கணவர்: பெண் போராட்டம்
பல பெண்களுடன் தகாத உறவு வைத்துக் கொண்டு, சீர்வரிசை பொருட்களை திருடிச் சென்ற கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல்…
View More சீர்வரிசைப் பொருட்களை திருடிச் சென்ற கணவர்: பெண் போராட்டம்