போலி சான்றிதழுடன் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்ய வந்த தெலங்கானா பெண் கைது!

போலி சான்றிதழுடன் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அலுவலகத்தில் பதிவு செய்ய வந்த தெலங்கானா பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் பதிவாளராக…

View More போலி சான்றிதழுடன் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்ய வந்த தெலங்கானா பெண் கைது!

இப்படியும் சாப்பிடலாமா? வித்தியாசமாக ரொட்டியை கழுவி சாப்பிடும் பெண்!

பாகிஸ்தானில் அலிஷே என்ற பெண் மீதமிருந்த நானை தண்ணீரில் கழுவி மீண்டும் சூடுபடுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக இரவு உணவில் மீதம் உள்ள உணவை மறுநாள் மீண்டும் சூடுபடுத்தி உண்ணுவது பொதுமக்களின்…

View More இப்படியும் சாப்பிடலாமா? வித்தியாசமாக ரொட்டியை கழுவி சாப்பிடும் பெண்!

LinkedIn-ல் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண்- கூகுளில் இருமடங்கு சம்பளம் வாங்கும் அதிசயம்! – எப்படி?

LinkedIn நிறுவனத்தில்  பணிபுரிந்து வந்த மரியானா கோபயாஷி, தற்போது கூகுள் நிறுவனத்தில் இரு மடங்கு சம்பளத்துடன் பணிபுரிந்து வருகிறார். லிங்க்ட்இன் நிறுவனத்தில் கணக்கு நிர்வாகியாக பணிபுரிந்தவர் மரியானா கோபயாஷி. இந்நிலையில், கடந்தாண்டு மே மாதம்…

View More LinkedIn-ல் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண்- கூகுளில் இருமடங்கு சம்பளம் வாங்கும் அதிசயம்! – எப்படி?

கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண் – கை காட்டியும் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் பணியிடை நீக்கம்!

கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த பெண் பயணி பேருந்து நிறுத்தத்தில்  பேருந்து நிற்காமல் சென்ற ஓட்டுநர் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூரில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கிளை உள்ளது. இங்கிருந்து சுற்றுவட்டார கிராமங்களான நாடுகாணி,…

View More கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண் – கை காட்டியும் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் பணியிடை நீக்கம்!

நீலகிரியில் சிறுத்தை தாக்கி சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு!

தேயிலை தோட்டத்தில் பணிக்கு சென்ற போது சிறுத்தை தாக்கியதால், கோவை அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரிதா என்ற பழங்குடியின பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்துலூரை அடுத்த ஏலமன்னா…

View More நீலகிரியில் சிறுத்தை தாக்கி சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி! – குவைத்தில் சிக்கியிருந்த பெண் தாயகம் மீட்பு …

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக குவைத்தில் சிக்கிய பெண் தாயகத்திற்கு மீட்கப்பட்டார். குவைத்தில் வீட்டு வேலைக்காக சென்ற திருப்பூரை சேர்ந்த யோக மகேஸ்வரியை வீட்டு உரிமையாளர்கள் சித்திரவதை செய்வதாக நியூஸ் 7 தமிழில்…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி! – குவைத்தில் சிக்கியிருந்த பெண் தாயகம் மீட்பு …

தலையில் வாட்டர் பாட்டிலை பேலன்ஸ் செய்தபடியே சைக்கிள் ஒட்டிய பெண் – வைரலாகும் சாகச வீடியோ!

பெண் ஒருவர் சைக்கிள் ஓட்டும் போது தலையில் குடிநீர் பாட்டிலை வைத்து, அதனை பேலன்ஸ் செய்தபடியே சைக்கிள் ஒட்டிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தை பருவத்தில் பலரும் மணிக்கணக்கில் சைக்கிள்…

View More தலையில் வாட்டர் பாட்டிலை பேலன்ஸ் செய்தபடியே சைக்கிள் ஒட்டிய பெண் – வைரலாகும் சாகச வீடியோ!

ஃபேஸ்புக் காதலனை சந்திக்க எல்லை தாண்டி பாகிஸ்தான் சென்ற இந்திய பெண்!

ஃபேஸ்புக் காதலனை சந்திப்பதற்காக இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் ஜெய்ப்பூர் செல்வதாக தன் கணவரிடம் கூறி விட்டு, பாகிஸ்தான் சென்றுள்ள சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. சோஷியல் மீடியாவின் பயன்பாடு அதிகரித்த பிறகு, நாடுவிட்டு…

View More ஃபேஸ்புக் காதலனை சந்திக்க எல்லை தாண்டி பாகிஸ்தான் சென்ற இந்திய பெண்!

கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட பெற்றோர் ? மம்மி மம்மி என கதறிய மகள் ! பதற வைக்கும் வைரல் வீடியோ

மும்பை கடற்கரையில் பெண் ஒருவர் தன் கணவருடன் சேர்ந்து பாறையில் அமர்ந்து, ஆபத்து தெரியாமல் அலையுடன் விளையாடிக் கொண்டிருந்த போது தீடீரென அந்த பெண்ணை கடல் அலை இழுத்து சென்றதோடு, கரையில் இருந்த அவரது…

View More கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட பெற்றோர் ? மம்மி மம்மி என கதறிய மகள் ! பதற வைக்கும் வைரல் வீடியோ

சிறுவயதில் பார்பி பொம்மையை தொலைத்த மனைவிக்காக, கணவர் செய்த வேலை! வைரலாகும் பதிவு

பெரும்பாலும் நமது வாழ்க்கையில் மிகச் சிறிய விஷயங்களாகக் கருதப்படும் பல விஷயங்கள், நம் குடும்ப உறவுக்குள் மிகவும் மதிக்கப்படுகின்ற பொருளாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சிறுவயதில் பார்பி பொம்மையை தொலைத்த மனைவிக்காக, கணவர் செய்த…

View More சிறுவயதில் பார்பி பொம்மையை தொலைத்த மனைவிக்காக, கணவர் செய்த வேலை! வைரலாகும் பதிவு