This News is Fact Checked by ‘Fact Crescendo‘ உத்தரப்பிரதேசம் ரேபரேலி தொகுதியில், காங். தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக வயநாடு தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்…
View More ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்திக்கு ஆதரவாக ஆனி ராஜா பிரசாரத்தில் ஈடுபட்டாரா?Wayanad
வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி!
வயநாட்டில் உள்ள கல்பெட்டா பகுதியில் பேரணியாக சென்று ராகுல் காந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். கேரள மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4-ம்…
View More வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி!அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!
மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு மே 18-ம் தேதி, பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர்…
View More அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!வயநாட்டில் ராகுல்காந்தி நாளை வேட்புமனு தாக்கல்!
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். கேரளாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் தீவிர…
View More வயநாட்டில் ராகுல்காந்தி நாளை வேட்புமனு தாக்கல்!கேரளாவில் மோதிக்கொள்ளும் ‘INDIA’ கூட்டணிக் கட்சிகள்!
கேரளாவில் INDIA கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நேருக்கு நேர் மோதும் வகையில் வேட்பாளர்களை அறிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் இடம்பெற்றுள்ள ‘இந்தியா’ கூட்டணியில்…
View More கேரளாவில் மோதிக்கொள்ளும் ‘INDIA’ கூட்டணிக் கட்சிகள்!காங்கிரஸ் கட்சி முதற்கட்டமாக 39 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியீடு! ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டி!
காங்கிரஸ் கட்சி 39 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அண்மையில் பாஜக…
View More காங்கிரஸ் கட்சி முதற்கட்டமாக 39 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியீடு! ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டி!அமேதியில் போட்டியிட ராகுல் காந்தி தயங்குவது ஏன்? – முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி
ஒட்டுமொத்த நாடும் காங்கிரஸுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறும் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலில் அமேதியில் ஏன் போட்டியிடவில்லை? என பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவை தேர்தல்…
View More அமேதியில் போட்டியிட ராகுல் காந்தி தயங்குவது ஏன்? – முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்விபாஜகவை வீழ்த்துவதே கம்யூனிஸ்டுகளின் ஒரே நோக்கம் – வயநாடு சிபிஐ வேட்பாளர் ஆனி ராஜா பிரத்யேக பேட்டி!
பாஜகவை வீழ்த்துவதே இடதுசாரிகளின் ஒரே நோக்கம் என என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ள ஆனி ராஜா, நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். ராகுல் காந்தி…
View More பாஜகவை வீழ்த்துவதே கம்யூனிஸ்டுகளின் ஒரே நோக்கம் – வயநாடு சிபிஐ வேட்பாளர் ஆனி ராஜா பிரத்யேக பேட்டி!வயநாட்டில் யானை தாக்கி பலியானோரின் குடும்பத்தினரை ராகுல் காந்தி நேரில் ஆறுதல்!
வயநாட்டில் காட்டு யானை தாக்கி பலியான வனத்துறை கண்காணிப்பாளர் குடும்பத்தினரை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். மானந்தவாடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் 16 ஆம் தேதி புகுந்த…
View More வயநாட்டில் யானை தாக்கி பலியானோரின் குடும்பத்தினரை ராகுல் காந்தி நேரில் ஆறுதல்!வயநாடு அருகே தண்ணீர் கொம்பன் யானை உயிரிழப்பு… விசாரணைக்கு தனிக்குழு அமைப்பு…
கேரள மாநிலம் வயநாடு அருகே மயக்கி ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட தண்ணீர் கொம்பன் காட்டு யானை உயிரிழந்த நிலையில், விசாரணை நடத்த தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் ஹசன் பகுதியில் இரு வாரங்களுக்கு…
View More வயநாடு அருகே தண்ணீர் கொம்பன் யானை உயிரிழப்பு… விசாரணைக்கு தனிக்குழு அமைப்பு…