வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித் தரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்து…
View More “வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தரப்படும்” – ராகுல் காந்தி பேட்டி!Wayanad Landslide
வயநாடு நிலச்சரிவு எதிரொலி: தமிழ்நாடு அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய இடங்களில் அடுத்தடுத்து…
View More வயநாடு நிலச்சரிவு எதிரொலி: தமிழ்நாடு அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!“கேரளாவில் இன்றும், நாளையும் கனமழை” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
கேரளாவில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள கடற்கரையிலிருந்து தெற்கு குஜராத் கடற்கரை வரை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், மேற்கு வங்கம் மற்றும்…
View More “கேரளாவில் இன்றும், நாளையும் கனமழை” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!நிலச்சரிவுப் பகுதிகளில் விஞ்ஞானிகள், நிபுணர்களுக்கு தடையா? உண்மை என்ன?
வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு செல்ல விஞ்ஞானிகளுக்கு தடை விதித்துள்ளதாக கூறும் செய்தி தவறானது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை,…
View More நிலச்சரிவுப் பகுதிகளில் விஞ்ஞானிகள், நிபுணர்களுக்கு தடையா? உண்மை என்ன?வயநாட்டில் 4-வது நாளாக தொடரும் மீட்புப் பணிகள்: 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 4-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, கடந்த 29ஆம் தேதி வயநாட்டில்…
View More வயநாட்டில் 4-வது நாளாக தொடரும் மீட்புப் பணிகள்: 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!வயநாடு நிலச்சரிவு – DYFI நிவாரணப் பணியில் நடிகை நிகிலா விமல்!
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் பணியில் நடிகை நிகிலா விமல் ஈடுபட்டுள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள்…
View More வயநாடு நிலச்சரிவு – DYFI நிவாரணப் பணியில் நடிகை நிகிலா விமல்!வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 125-ஆக உயர்வு! மீட்பு பணிகள் தீவிரம்!
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 125-ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது.…
View More வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 125-ஆக உயர்வு! மீட்பு பணிகள் தீவிரம்!கேரள கடற்கரைக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை! இயற்கையின் அடுத்தடுத்த அடி!
கேரளாவுக்கு கள்ளக் கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. …
View More கேரள கடற்கரைக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை! இயற்கையின் அடுத்தடுத்த அடி!வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழருக்கு நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் நிவாரணம் அறிவித்துள்ளார். கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது. கனமழை காரணத்தால்…
View More வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழருக்கு நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!“வயநாடு நிலச்சரிவு கேரளா இதுவரை சந்திக்காத பெரும் துயர நிகழ்வு” – முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை!
வயநாடு நிலச்சரிவு கேரளா இதுவரை சந்தித்திராத பெரும் துயரமான நிகழ்வு என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது.…
View More “வயநாடு நிலச்சரிவு கேரளா இதுவரை சந்திக்காத பெரும் துயர நிகழ்வு” – முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை!