கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது. கனமழை காரணத்தால் வயநாடு…
View More வயநாடு நிலச்சரிவு: பலி 107-ஆக உயர்வு!Wayanad Landslide
தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் ரயில்கள் பகுதியளவு ரத்து!
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு செல்லும் 2 விரைவு ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் தண்டவாளங்களில் நிலச்சரிவும், வெள்ள நீரும் தேங்கியும் இருப்பதால் பல…
View More தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் ரயில்கள் பகுதியளவு ரத்து!