மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராயின் மருமகன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
View More மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராயின் மருமகன் சுட்டுக்கொலை!Water
“கங்கை நதிநீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை” – சட்டசபையில் அறிக்கை தாக்கல் !
பீகாரில் பெரும்பாலான இடங்களில் கங்கை நீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
View More “கங்கை நதிநீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை” – சட்டசபையில் அறிக்கை தாக்கல் !தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க உத்தரவு!
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், மாதம் தோறும் வரையறுக்கப்பட்ட அளவு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
View More தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க உத்தரவு!நெல்லையில் அரசு பள்ளி மாணவன் கால்வாய் நீரில் மூழ்கி உயிரிழப்பு – குளிக்க சென்றபோது விபரீதம்!
நெல்லை திசையன்விளை அருகே ஏழாம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கீழத்தெரு பகுதியை சேர்ந்த ஜேக்கப், செவ்வ ரத்தினம் தம்பதியினரின் மகன்…
View More நெல்லையில் அரசு பள்ளி மாணவன் கால்வாய் நீரில் மூழ்கி உயிரிழப்பு – குளிக்க சென்றபோது விபரீதம்!#Hogenakkal | நீர்வரத்து 16,000 கனஅடியாக குறைவு! – அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 16வது நாளாக தடை!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 16,000 கனஅடியாக உள்ள நிலையில், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.…
View More #Hogenakkal | நீர்வரத்து 16,000 கனஅடியாக குறைவு! – அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 16வது நாளாக தடை!#Hogenakkal | நீர்வரத்து விநாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிப்பு – அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 10வது நாளாக தடை!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 20,000 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 10வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில்…
View More #Hogenakkal | நீர்வரத்து விநாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிப்பு – அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 10வது நாளாக தடை!தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் உணவு உற்பத்தி… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
நீர் வளத்தை பாதுகாக்க அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், அடுத்த 25 ஆண்டுகளில் உலக உணவு உற்பத்தி பாதியாக குறையும் அபாயம் எழுந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…
View More தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் உணவு உற்பத்தி… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 17,000 கனஅடியாக குறைவு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 17,000 கனஅடியாக உள்ளநிலையில், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில், நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து…
View More ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 17,000 கனஅடியாக குறைவு!அட இது நல்ல ஐடியாவே இருக்கே.. ஓட்டு வேண்டுமானால் இதை செய்யுங்கள்…அதிரடி காட்டிய #Samaspur மக்கள்!
ஹரியானாவில் ஓட்டு கேட்டு செல்லும் வேட்பாளர்களிடம், தங்கள் பகுதியில் வரும் தண்ணீரை பிடித்து கொடுத்து குடியுங்கள் என சமஸ்பூர் கிராம மக்கள் அதிரடி காட்டியிருக்கிறார்கள். பொதுவாகவே தேர்தல் நேரத்தில் மட்டுமே, அரசியல் கட்சி தலைவர்களின்…
View More அட இது நல்ல ஐடியாவே இருக்கே.. ஓட்டு வேண்டுமானால் இதை செய்யுங்கள்…அதிரடி காட்டிய #Samaspur மக்கள்!காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை – ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 19,000 கன அடியாக அதிகரிப்பு!
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 19,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளது. கடந்த…
View More காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை – ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 19,000 கன அடியாக அதிகரிப்பு!