மக்கள் திலகம் எம் ஜி ஆரின் மீது தீவிர பற்றாளராக இருந்த மயில்சாமி அவர்களின் மறைவிற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வி கே சசிகலா ஆகியோர் இரங்கல்…
View More நடிகர் மயில்சாமி மறைவு: எடப்பாடி பழனிச்சாமி, விகே சசிகலா இரங்கல்VK Sasikala
என் உயிர் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க விடமாட்டேன் – சசிகலா பேட்டி
நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க விடமாட்டேன் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த…
View More என் உயிர் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க விடமாட்டேன் – சசிகலா பேட்டிவிசைத்தறி தொழிலாளர்களின் போராட்டத்தை திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது – வி.கே. சசிகலா
விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் நல்ல தீர்வு காணாமல், அவர்களின் போராட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என வி.கே.சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். வி.கே.சசிகலா இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.. ”தேனி…
View More விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டத்தை திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது – வி.கே. சசிகலாஅதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு மூடுவிழா செய்ய முயற்சிக்கிறது: வி.கே சசிகலா
அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை எல்லாம், தற்போதை ஆளும் திமுக அரசு மூடுவிழா செய்ய முயற்சித்து வருவதாக வி.கே சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சி வெற்றி பெற வேண்டும் என்று…
View More அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு மூடுவிழா செய்ய முயற்சிக்கிறது: வி.கே சசிகலாஅதிமுகவினர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை தொடங்கி விட்டேன் – வி.கே சசிகலா
அதிமுகவினர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை நான் தொடங்கி விட்டேன் என வி.கே சசிகலா பேசியுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் ஆதரவற்றோர்களுடன் வி.கே சசிகலா கிறிஸ்துமஸ் கொண்டாடினார். கேக் வெட்டி ஆதரவற்றோர்களுக்கு கிறிஸ்துமஸ்…
View More அதிமுகவினர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை தொடங்கி விட்டேன் – வி.கே சசிகலா10% இடஒதுக்கீடு தீர்ப்பு தமிழ்நாட்டில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் – வி.கே.சசிகலா
உச்சநீதிமன்றம் வழங்கிய 10% இடஒதுக்கீடு தீர்ப்பு தமிழ்நாட்டில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றத்தில் 5 பேர்…
View More 10% இடஒதுக்கீடு தீர்ப்பு தமிழ்நாட்டில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் – வி.கே.சசிகலாஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை யூகத்தின் அடிப்படையிலானது – வி.கே.சசிகலா விளக்கம்
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை யூகத்தின் அடிப்படையிலானது என்றும் அந்த பரிந்துரை தொடர்பாக தம்மிடம் எந்த விசாரணை நடத்தினாலும், அதை சந்திக்க தயாராக உள்ளதாகவும் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக…
View More ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை யூகத்தின் அடிப்படையிலானது – வி.கே.சசிகலா விளக்கம்பொதுமக்கள் நிம்மதியிழந்து வேதனையில் தவிக்கிறார்கள்-வி.கே.சசிகலா அறிக்கை
“திமுக ஆட்சியாளர்களின் அராஜகங்கள், அட்டூழியங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது, மக்களுக்கு அச்சத்தை அளிக்கிறது. மேலும் பொதுமக்கள் நிம்மதியிழந்து வேதனையால் தவிக்கிறார்கள்” என்று வி.கே.சசிகலா குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நான் கடந்த…
View More பொதுமக்கள் நிம்மதியிழந்து வேதனையில் தவிக்கிறார்கள்-வி.கே.சசிகலா அறிக்கைபூ விற்கும் பெண்களிடம் கூட மாமூல் வசூலிக்கின்றனர் – வி.கே.சசிகலா குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் பூ விற்கும் பெண்களிடம் கூட மாமூல் வசூலிக்கின்றனர் என வி.கே.சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் புரட்சி பயணம் மேற்கொண்டுள்ள வி.கே.சசிகலா, தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது…
View More பூ விற்கும் பெண்களிடம் கூட மாமூல் வசூலிக்கின்றனர் – வி.கே.சசிகலா குற்றச்சாட்டுஎடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டாரா என்பது மக்களுக்கு தெரியும்-சசிகலா
எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டாரா என்பது மக்களுக்கு தெரியும் என்று வி.கே.சசிகலா பேட்டி தெரிவித்தார். சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவின் கோட்டை மேற்கு மண்டலம் தான். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது. பெங்களூரில்…
View More எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டாரா என்பது மக்களுக்கு தெரியும்-சசிகலா