“ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவிற்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படவில்லை”

ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவிற்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படவில்லை என அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அங்குள்ள…

View More “ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவிற்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படவில்லை”

தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை – திருமாவளவன் கருத்து

தமிழ்நாட்டின் கடன் சுமை திமுக அரசுக்கு மிகப்பெரிய சவாலாகும் என மக்களவை உறுப்பினர் திருமாவளவன் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு நிதிநிலை குறித்து இன்று வெள்ளை அறிக்கை…

View More தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை – திருமாவளவன் கருத்து

“சிறுபான்மையின மக்கள் நலனுக்காக தேசிய அளவில் குழு அமைக்கும் திட்டம் இல்லை” – மத்திய அமைச்சர்

சிறுபான்மையின மக்கள் நலனுக்காக தேசிய அளவில் குழு அமைக்கும் திட்டம் இல்லை என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார், சிறுபான்மை மதத்தவரின் கல்வி…

View More “சிறுபான்மையின மக்கள் நலனுக்காக தேசிய அளவில் குழு அமைக்கும் திட்டம் இல்லை” – மத்திய அமைச்சர்

பெகாசஸ் விவகாரம்; உச்சநீதிமன்ற விசாரணைக்கு விசிக வலியுறுத்தல்

பெகாசுஸ் செயலியின் மூலம் உளவு பார்க்கும் விவகாரம், உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

View More பெகாசஸ் விவகாரம்; உச்சநீதிமன்ற விசாரணைக்கு விசிக வலியுறுத்தல்

கர்நாடாகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: திருமாவளவன்

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறதோ என சந்தேகம் எழுந்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள லயோலா கல்லூரியில் மறைந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் ஸ்வாமிக்கு புகழஞ்சலி…

View More கர்நாடாகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது: திருமாவளவன்

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து கம்யூனிஸ்ட், விசிக போராட்டம்!

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று கண்டன தெரிவித்து சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தை கட்சி, இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிகள் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. தமிழகத்தில் தொடர்ந்து பெட்ரோல்…

View More பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து கம்யூனிஸ்ட், விசிக போராட்டம்!

பெட்ரோல் விலை குறைப்பு உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து 3 நாள் போராட்டம்: கம்யூனிஸ்ட் கட்சிகள்,விசிக அழைப்பு

பெட்ரோல் விலை குறைப்பு உள்ளிட்ட 8கோரிக்கைகளை முன் வைத்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை 28ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளன. இது…

View More பெட்ரோல் விலை குறைப்பு உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து 3 நாள் போராட்டம்: கம்யூனிஸ்ட் கட்சிகள்,விசிக அழைப்பு

உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு வேண்டும்: திருமாவளவன்!

உயிர்காக்கும் மருந்துகளுக்கு மத்திய அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முள்ள்வாய்க்கால் நினைவு தினத்தையொட்டி ‘சர்வதேச இனப்படுகொலை நாள் நினைவேந்தல்’…

View More உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு வேண்டும்: திருமாவளவன்!

புதிய சின்னத்தில் போட்டியிட்டு வென்ற விசிக!

புதிய சின்னத்தில் போட்டியிட்டு நான்கு இடங்களில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெற்றிப் பெற்றுள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக தனித்து 125 இடங்களுக்கு மேல் பெற்றுள்ளது. திமுக…

View More புதிய சின்னத்தில் போட்டியிட்டு வென்ற விசிக!

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையாக வாதிடவில்லை : திருமாவளவன்

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை பகிர்வதில், தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்க, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட வேண்டும், என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆக்ஸிஜன் பற்றாக்குறை, போதிய கட்டமைப்பு வசதி…

View More உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையாக வாதிடவில்லை : திருமாவளவன்