குஜராத் மாநிலத்தில் ஊருக்குள் புகுந்த சிங்கங்களை வளர்ப்பு நாய்கள் விரட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட சிங்கங்கள் உள்ளது. 2020 கணக்கெடுப்பின்படி அங்கு சுமார் 674 சிங்கங்கள்…
View More எங்க ஏரியா உள்ள வராதே… 2 சிங்கங்களை விரட்டிய வளர்ப்பு நாய்கள் – இணையத்தில் #VideoViral!Lions
10 சிங்கங்களின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்…குவியும் பாராட்டு!
குஜராத்தின் அமரேலி மாவட்டத்தில் தண்டவாளத்தில் படுத்திருந்த 10 சிங்கங்களை பார்த்து அவசர கால பிரேக்கை அழுத்தி, அவற்றின் உயிரை ஓட்டுநர் காப்பாற்றியுள்ளார். குஜராத்தின் அமரேலி மாவட்டத்தில் தண்டவாளத்தில் படுத்திருந்த சிங்கங்களைக் கண்டதும், அவசர கால…
View More 10 சிங்கங்களின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்…குவியும் பாராட்டு!சிங்கங்களுக்கு சீதா, அக்பர் பெயர்: முதன்மை வனப் பாதுகாவலர் ‘சஸ்பெண்ட்’
மேற்கு வங்க வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கங்களுக்கு அக்பர், சீதா என பெயரிடப்பட்ட விவகாரத்தில், முதன்மை வனப் பாதுகாவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திரிபுரா மாநிலம், செபஹிஜாலா விலங்கியல் பூங்காவிலிருந்து மேற்கு…
View More சிங்கங்களுக்கு சீதா, அக்பர் பெயர்: முதன்மை வனப் பாதுகாவலர் ‘சஸ்பெண்ட்’சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட நாய்கள் காரணமா?
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படத் தெரு நாய்களும் காரணமாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் 12 ஆம் தேதி வண்டலூர் அறிஞர் அண்ணா…
View More சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட நாய்கள் காரணமா?வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா!
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா 2ஆம் அலை காரணமாக, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது. பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே…
View More வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா!