மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் அழிவை உருவாக்கும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. தினசரி 3 லட்சத்திற்கும்…
View More மத்திய அரசின் தடுப்பூசி செயல்திட்டம் அழிவை உருவாக்கும்: ராகுல் காந்தி பாய்ச்சல்!vaccine
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைகிறதா?
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,26,098 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்…
View More இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைகிறதா?ஒப்பந்த புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு
உலக அளவில் ஒப்பந்த புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்து வதற்கு எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்…
View More ஒப்பந்த புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவுகொரோனா வைரஸ்: தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 232 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 28,978 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த…
View More கொரோனா வைரஸ்: தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 232 பேர் உயிரிழப்பு!சென்னை வந்தது 1.66 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள்!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், விமானம் மூலம் ஒரு லட்சத்து 66 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. தமிழகத்தில் கொரோனா பரவல் 2 வது அலை நாளுக்கு நாள்…
View More சென்னை வந்தது 1.66 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள்!மக்கள் தாமாக முன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின்
மக்கள் தாமாக முன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். தலைமை…
View More மக்கள் தாமாக முன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின்6 லட்சம் தடுப்பூசி கொள்முதல் செய்ய உத்தரவு : தமிழிசை
புதுச்சேரியில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக 6 லட்சம் தடுப்பூசி கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மருந்துகள் வந்ததும் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் எனவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரி சுகாதாரத்துறைக்கு, தனியார் அமைப்பு…
View More 6 லட்சம் தடுப்பூசி கொள்முதல் செய்ய உத்தரவு : தமிழிசைகொரோனா தடுப்பூசி செலுத்த ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான ஆன்லைனில் பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவில் வரும் 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இந்நிலையில்…
View More கொரோனா தடுப்பூசி செலுத்த ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்படவில்லை: சுகாதாரத்துறை செயலாளர்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள, அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கொரோனா பரவலை…
View More கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்படவில்லை: சுகாதாரத்துறை செயலாளர்தடுப்பூசி போடுவது பற்றி கிரிக்கெட் வீரர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் – பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் வீரர்கள், மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பரவி வரும் கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் நாடு…
View More தடுப்பூசி போடுவது பற்றி கிரிக்கெட் வீரர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் – பிசிசிஐ