’தடுப்பூசி போட்டு 6 நாளாச்சு… ஊசி குத்துன இடத்துல…’ நடிகர் சூரி ட்வீட்!

தான் தடுப்பூசி போட்டு ஆறு நாட்களாகிவிட்டது என்றும் அனைவரும் தடுப்பூசிப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று நடிகர் சூரி கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டில் கொரோனா 2 வது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றில்…

View More ’தடுப்பூசி போட்டு 6 நாளாச்சு… ஊசி குத்துன இடத்துல…’ நடிகர் சூரி ட்வீட்!

மே இறுதிக்குள் 30 லட்சம் ஸ்புட்னிக் தடுப்பூசி

மே மாத இறுதிக்குள் 30 லட்சம் டோஸ்கள் ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ் வர்மா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய தூதர்,…

View More மே இறுதிக்குள் 30 லட்சம் ஸ்புட்னிக் தடுப்பூசி

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,57,299 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24…

View More இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு!

தடுப்பூசி தட்டுபாடு இல்லை: உதயநிதி ஸ்டாலின்

தடுப்பூசி தட்டுபாடு இல்லை என்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வரவேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆறு இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி…

View More தடுப்பூசி தட்டுபாடு இல்லை: உதயநிதி ஸ்டாலின்

இந்தியாவில் 4 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,59,591 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24…

View More இந்தியாவில் 4 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 மாதம் கழித்தே தடுப்பூசி: மத்திய அரசு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3 மாதங்களுக்குப் பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3…

View More கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 மாதம் கழித்தே தடுப்பூசி: மத்திய அரசு

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி: திருப்பூரில் தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் நாளை தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் கொரோனா 2 வது அலை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள்…

View More 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி: திருப்பூரில் தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

தடுப்பூசிதான் கொரோனாவுக்கு எதிரான சக்தி மிகுந்த ஆயுதம்: பிரதமர் மோடி!

தடுப்பூசி ஒன்றே கொரோனாவுக்கு எதிரான சக்தி மிகுந்த ஆயுதம் என, முதலமைச்சர்களுடனான கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் 46 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி…

View More தடுப்பூசிதான் கொரோனாவுக்கு எதிரான சக்தி மிகுந்த ஆயுதம்: பிரதமர் மோடி!

சென்னை வந்தது 6 லட்சம் கோவிஷீல்டு!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து 6 லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், மத்திய மருந்து தொகுப்பில் இருந்து கூடுதலாக தடுப்பூசிகளை வழங்கும்படி மத்திய அரசுக்கு…

View More சென்னை வந்தது 6 லட்சம் கோவிஷீல்டு!

தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தத்தை தமிழக அரசு கோரியுள்ளது. கொரோனா 2-வது அலையின் தாக்கத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது. அதே நேரம், 18 வயது…

View More தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு