மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு சுமார் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில், நாளை காலைக்குள் அவை மாவட்டங்களுக்கு சென்றுவிடும் என்று மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…
View More தமிழகத்துக்கு வந்த 5 லட்சம் தடுப்பூசிகள்!vaccine
ஓரிரு நாட்களில் தடுப்பூசி தட்டுப்பாடு சரிசெய்யப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்!
தடுப்பூசி தட்டுப்பாடு இன்னும் ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில், தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை…
View More ஓரிரு நாட்களில் தடுப்பூசி தட்டுப்பாடு சரிசெய்யப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்!ஒரே நேரத்தில் 2 டோஸ் : பெண் பரபரப்பு புகார் !
பெண் ஒருவருக்கு ஒரே நேரத்தில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் டவ்சா (Dausa) அருகில் உள்ள கைர்வால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் சரண் சர்மா. இவர் மனைவி…
View More ஒரே நேரத்தில் 2 டோஸ் : பெண் பரபரப்பு புகார் !போலி ஐடி கொடுத்து தடுப்பூசி செலுத்தினாரா? சர்ச்சைக்கு பிரபல நடிகை விளக்கம்!
கொரோனா தடுப்பூசியால் சர்ச்சையில் சிக்கிய நடிகை மீரா சோப்ரா, அதற்கான விளக்கத்தை வெளியிட்டு ள்ளார். தமிழில் ‘அன்பே ஆருயிரே’, ‘ஜாம்பவான்’, ‘லீ’, ‘மருதமலை’ உள்பட பல படங்களில் நிலா என்ற பெயரில் நடித்தவர் மீரா…
View More போலி ஐடி கொடுத்து தடுப்பூசி செலுத்தினாரா? சர்ச்சைக்கு பிரபல நடிகை விளக்கம்!சென்னை வந்தது 1.4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள்!
ஐதராபாத்திலிருந்து தமிழகத்திற்கு 1.4 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் வந்தடைந்தன. நாட்டில் கொரோனா பரவல் 2 வது அலை பாடாய்ப்படுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள்…
View More சென்னை வந்தது 1.4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள்!கோவைக்கு குறைவான தடுப்பூசிகள்: தமிழக அரசு மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
கோவைக்கு, மாநில அரசு குறைவான தடுப்பூசிகளை ஒதுக்கி வருவதாக, பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை காந்திபுரம் பாஜக மாவட்ட அலுவலகத்தில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தேசிய…
View More கோவைக்கு குறைவான தடுப்பூசிகள்: தமிழக அரசு மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!தடுப்பூசி பற்றாக்குறை நாடாக இந்தியா மாறிவிட்டது: பிரியங்கா காந்தி விமர்சனம்
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நாடான இந்தியா, தற்போது தடுப்பூசி பற்றாக்குறை நாடாக மாறிவிட்டது, என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தடுப்பூசி…
View More தடுப்பூசி பற்றாக்குறை நாடாக இந்தியா மாறிவிட்டது: பிரியங்கா காந்தி விமர்சனம்முதல் டோஸ் கோவிஷீல்டு, 2-வது கோவேக்சின்: மாற்றிச் செலுத்திய மருத்துவமனை!
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும் 2வது டோஸ் கோவேக்சினும் மாற்றி செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் எந்த…
View More முதல் டோஸ் கோவிஷீல்டு, 2-வது கோவேக்சின்: மாற்றிச் செலுத்திய மருத்துவமனை!’அது பொய்யாம்ல..’ -நல்லா கிளப்புறாய்ங்கய்யா பீதிய!
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 2 ஆண்டுகளில் இறந்துவிடுவார்கள் என நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு நாட்டு விஞ்ஞானி பெயரில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. கொரோனா 2வது அலை…
View More ’அது பொய்யாம்ல..’ -நல்லா கிளப்புறாய்ங்கய்யா பீதிய!அடுத்த 6 மாதங்களுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் அடுத்த 6 மாதங்களுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரானா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதி ஆரம்ப சுகாதார…
View More அடுத்த 6 மாதங்களுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்