ரயில் இன்ஜின் சோதனை ஓட்டத்தின்போது விபத்து – தண்டவாளத்தில் நடந்து சென்ற வடமாநில இளைஞர்கள் 2 பேர் உயிரிழப்பு!

மதுரை ராமேஸ்வரம் இடையே ரயில் இன்ஜின் சோதனை ஓட்டத்தின் போது இன்ஜின் மோதி வடமாநில தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து இருப்புப்பாதை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில்…

View More ரயில் இன்ஜின் சோதனை ஓட்டத்தின்போது விபத்து – தண்டவாளத்தில் நடந்து சென்ற வடமாநில இளைஞர்கள் 2 பேர் உயிரிழப்பு!

ரயில் இன்ஜின் தடம் புரண்ட விவகாரம்: மதுரை கோட்டம் விளக்கம்

மதுரையில் ரயில் இன்ஜின் தடம் புரண்ட விவகாரம் தொடர்பாக மதுரை கோட்டம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை வரை மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு மதுரையில்…

View More ரயில் இன்ஜின் தடம் புரண்ட விவகாரம்: மதுரை கோட்டம் விளக்கம்

வேற இடமே இல்லையா?… ரயில் என்ஜினுக்கு கீழே அமர்ந்து 191 கி.மீ. பயணித்த நபர்

பாட்னா வழியாக ராஜ்கிர் – கயாவுக்கு ரயில் என்ஜினின் கீழே அமர்ந்து 191 கி.மீ. பயணித்த நபரின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராஜ்கிரில் இருந்து வாரணாசிக்கு புத்பூர்ணிமா சார்நாத் எக்ஸ்பிரஸ் சென்றுள்ளது. இந்த…

View More வேற இடமே இல்லையா?… ரயில் என்ஜினுக்கு கீழே அமர்ந்து 191 கி.மீ. பயணித்த நபர்