நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்கும் போது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில், மங்கான் பகுதியில்…
View More உயிரைப் பறித்த ரீல்ஸ் மோகம்: 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து இளம்பெண் பலி!tragedy
விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம்!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி, …
View More விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம்!“கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கிய கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட விஷச்சாராயத்தை…
View More “கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!பெற்றோர்களை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவை அதிமுக ஏற்கும் -இபிஎஸ் பேட்டி!
விஷ சாராயத்தால் பெற்றோர்களை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவை அதிமுக ஏற்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 34 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி, …
View More பெற்றோர்களை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவை அதிமுக ஏற்கும் -இபிஎஸ் பேட்டி!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் – எடப்பாடி பழனிசாமி காட்டம்!
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளது. மேலும் விஷச்சாராயம் குடித்ததில் பாதிக்கப்பட்ட…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் – எடப்பாடி பழனிசாமி காட்டம்!கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் | மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – அண்ணாமலை அறிவிப்பு!
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் மாநிலம் தழுவி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பா.ஜ.க அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்த 34 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட…
View More கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் | மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – அண்ணாமலை அறிவிப்பு!உக்ரைனில் தொடரும் துயரம்: கடும் பனிப்புயலால் 5 பேர் பலி!
உக்ரைனில் கடுமையான பனிப்புயல் தாக்குதலால் 5 பேர் உயிரிழந்து, 19-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் தெற்குப் பகுதியான ஒடசாவில் வீசிய கடும் பனிப்புயலால் 5 பேர் பலியாகியுள்ளதாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு…
View More உக்ரைனில் தொடரும் துயரம்: கடும் பனிப்புயலால் 5 பேர் பலி!ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 9 பேர் பலி!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தெலங்கான மாநிலம் ஹைதராபாத் நம்பள்ளி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் ரசாயன பொருட்கள் விற்பனை செய்யும்…
View More ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 9 பேர் பலி!சென்னை அண்ணா நகரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு!
சென்னை அண்ணா நகரில் அதிவேகமாக வந்த கார் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். சென்னை அண்ணாநகர் 2வது அவென்யூ பிரதான சாலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் அதிவேகமாக…
View More சென்னை அண்ணா நகரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு!ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 2400க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – மீட்பு பணி தீவிரம்..
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 400 கடந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3…
View More ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 2400க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – மீட்பு பணி தீவிரம்..