உக்ரைனில் கடுமையான பனிப்புயல் தாக்குதலால் 5 பேர் உயிரிழந்து, 19-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் தெற்குப் பகுதியான ஒடசாவில் வீசிய கடும் பனிப்புயலால் 5 பேர் பலியாகியுள்ளதாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு…
View More உக்ரைனில் தொடரும் துயரம்: கடும் பனிப்புயலால் 5 பேர் பலி!Russia Ukraine Conflict.
“என் மகனின் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கப்படும்” – நவீனின் தந்தை
ரஷ்ய-உக்ரைன் போரில் உயிரிழந்த மாணவரின் உடலை மருத்துவ கல்லூரி ஒன்றிற்கு தானம் செய்ய உள்ளதாக அவரின் தந்தை கூறியுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரியில் இருந்து போர் நடந்து வருகிறது.…
View More “என் மகனின் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கப்படும்” – நவீனின் தந்தைஇந்திய மாணவர்கள் விரும்பினால் ஹங்கேரியில் படிப்பை தொடரலாம்; விக்டர் ஆர்பன்
பாதியிலேயே படிப்பை தொடரமுடியாமல் நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் விரும்பினால் ஹங்கேரியில் படிப்பை தொடரலாம் என்று ஹங்கேரி அதிபர் விக்டர் ஆர்பன் தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரானது கடந்த சில நாட்களாக…
View More இந்திய மாணவர்கள் விரும்பினால் ஹங்கேரியில் படிப்பை தொடரலாம்; விக்டர் ஆர்பன்ரஷ்யாவின் விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
உக்ரைனின் வடக்கு மாகாணத்தில் செர்னிஹிவ் பகுதியில் ரஷ்யாவின் விமானத்தை உக்ரைன் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த பிப். 24ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போரில் உக்ரைன்…
View More ரஷ்யாவின் விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன்உக்ரைன் – ரஷ்யா போர்; பெட்ரோல், டீசல் விலை உயருமா?
உக்ரைன் – ரஷ்யா இடையே நடந்துவரும் போரால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான விலை விரைவில் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த சில தினங்களாக போர் நடந்து வருகிறது.…
View More உக்ரைன் – ரஷ்யா போர்; பெட்ரோல், டீசல் விலை உயருமா?இந்தியர்களை மீட்க சிறப்பு பேருந்துகள்: ரஷ்யா ஏற்பாடு
உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு பேருந்துகளை ரஷ்யா ஏற்பாடு செய்துள்ளது. உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் 9 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பெரும்…
View More இந்தியர்களை மீட்க சிறப்பு பேருந்துகள்: ரஷ்யா ஏற்பாடுமாணவர்களை மீட்க செல்லும் தமிழ்நாடு குழு
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை அழைத்துவர தமிழ்நாடு சார்பில் அமைக்கப்படும் குழுவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வெளியுறவுத்துறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள்…
View More மாணவர்களை மீட்க செல்லும் தமிழ்நாடு குழு