தமிழ்நாட்டில் விதிகளை மீறி தரம் உயர்த்தப்பட்ட 515 அரசுப் பள்ளிகள் – தணிக்கைத் துறை அறிக்கையில் தகவல்!

தமிழ்நாட்டில் 515 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் விதிமுறைகளை கடைபிடிக்காமல் தரம் உயர்த்தப்பட்டதாக தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான அரசு உயர்நிலை மற்றும்…

View More தமிழ்நாட்டில் விதிகளை மீறி தரம் உயர்த்தப்பட்ட 515 அரசுப் பள்ளிகள் – தணிக்கைத் துறை அறிக்கையில் தகவல்!

தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்! – சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

வரும் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பாடம் இடம்பெறும் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று கேள்வி நேரத்தின்போது…

View More தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்! – சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 11 லட்சமாக உயர்வு – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 11 லட்சமாக உயர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்குகியது.சென்னை கொளத்தூரில் உள்ள அரசு மாதிரி…

View More அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 11 லட்சமாக உயர்வு – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.28ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை

ஏப்ரல் 10ம் தேதியிலிருந்து ஏப்ரல் 28ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 3ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று…

View More 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.28ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தமிழக பள்ளிக் கல்வியில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ல்…

View More தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்!

அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவோம் – அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அழைப்பு

அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் முயற்சியாக அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அழைப்பு விடுத்துள்ளார். அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,…

View More அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவோம் – அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அழைப்பு

மீண்டும் பள்ளிக்கு போகலாம்…. – அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும், ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான…

View More மீண்டும் பள்ளிக்கு போகலாம்…. – அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

‘வானவில் மன்றம்’ திட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பள்ளிக் மாணவர்களுக்கான ‘வானவில் மன்றம்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருச்சி மற்றும் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.…

View More ‘வானவில் மன்றம்’ திட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் வரும் 8-ம் தேதி வரை கருத்து கேட்பு!

தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில், பள்ளிகள் திறக்க முடிவெடுக்கப்பட்டு, பெற்றோரிடம் கருத்துக் கேட்கப்பட்டது. எனினும், பள்ளிகள் திறப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில்,…

View More தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் வரும் 8-ம் தேதி வரை கருத்து கேட்பு!

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு! – அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தி கொள்ளலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் சார்பில் சங்க நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.…

View More பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு! – அமைச்சர் செங்கோட்டையன்