தமிழ்நாட்டில் இன்று தொடங்கும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை, 7 லட்சத்து 72 ஆயிரம் பேர் எழுத உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 3,300-க்கும் மேற்பட்ட…
View More தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!TNSchools
மாணவர்கள் கவனத்திற்கு! – தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுதேர்வில் புதிய மாற்றம்!
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் விருப்பப் பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 2024-25ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வந்து பள்ளிக்கல்விதுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. …
View More மாணவர்கள் கவனத்திற்கு! – தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுதேர்வில் புதிய மாற்றம்!தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – செய்முறைத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் பிப்.29-ம் தேதி வரை செய்முறைத்தேர்வுகள் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான இந்த ஆண்டிற்கான பொதுத் தேர்வு 12ம் வகுப்பிற்கு மார்ச் 1-ம்…
View More தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – செய்முறைத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு – புதிய கால அட்டவணையை வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் நாளை (டிச.11) தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகளை டிசம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கும்படி பள்ளிக்கல்வித் துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்…
View More தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு – புதிய கால அட்டவணையை வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுதேசிய விளையாட்டு போட்டிகளுக்கு மாணவர்கள் அனுப்பப்படாத விவகாரம் – தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை என அமைச்சர் உறுதி!
தேசிய விளையாட்டு போட்டிகளுக்கு தமிழக மாணவர்கள் அனுப்பப்படாத விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்துள்ளார். அகில இந்திய பள்ளி விளையாட்டுக் குழுமம் சார்பில் ஜூன் 6…
View More தேசிய விளையாட்டு போட்டிகளுக்கு மாணவர்கள் அனுப்பப்படாத விவகாரம் – தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை என அமைச்சர் உறுதி!திட்டமிட்டபடி ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ்!
தமிழ்நாட்டில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 5-ம் தேதியும் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…
View More திட்டமிட்டபடி ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ்!பொதுத்தேர்வுகளில் கடைசி இடம் பிடிக்கும் வடதமிழகம் – காரணம் என்ன?? வெள்ளை அறிக்கை வெளியிட ராமதாஸ் வலியுறுத்தல்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும் வட தமிழகமே கடைசி இடம் பிடித்திருப்பதாகவும், இதற்கான காரணங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
View More பொதுத்தேர்வுகளில் கடைசி இடம் பிடிக்கும் வடதமிழகம் – காரணம் என்ன?? வெள்ளை அறிக்கை வெளியிட ராமதாஸ் வலியுறுத்தல்முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் – 30,122 பள்ளிகளில் விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு
அரசு தொடக்க பள்ளிகளில் செயல்படுத்தப்படும், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் வரும் கல்வியாண்டில் 30,122 பள்ளிகளில் விரிவுபடுத்தப்படவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,…
View More முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் – 30,122 பள்ளிகளில் விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு உத்தரவுதமிழ்நாட்டில் விதிகளை மீறி தரம் உயர்த்தப்பட்ட 515 அரசுப் பள்ளிகள் – தணிக்கைத் துறை அறிக்கையில் தகவல்!
தமிழ்நாட்டில் 515 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் விதிமுறைகளை கடைபிடிக்காமல் தரம் உயர்த்தப்பட்டதாக தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான அரசு உயர்நிலை மற்றும்…
View More தமிழ்நாட்டில் விதிகளை மீறி தரம் உயர்த்தப்பட்ட 515 அரசுப் பள்ளிகள் – தணிக்கைத் துறை அறிக்கையில் தகவல்!தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்! – சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
வரும் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பாடம் இடம்பெறும் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று கேள்வி நேரத்தின்போது…
View More தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்! – சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு