திருப்பதியில் குவியும் பக்தர்கள் – 2 மாதங்களில் ரூ.250 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2 மாதங்களில் 250 கோடி ரூபாயை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.  இந்தியாவின் பணக்கார சாமியாக திருப்பதி ஏழுமலையான் கோவில் திகழ்கிறது. ஏழுமலையானை தரிசனம் செய்தால் வாழ்வில் திருப்பம்…

View More திருப்பதியில் குவியும் பக்தர்கள் – 2 மாதங்களில் ரூ.250 கோடி காணிக்கை

நிதானமாக போராடி, உண்டியலை உடைத்து திருட்டு: சிசிடிவி-யில் சிக்கிய இளைஞர்

பொறுமையாக கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவரின் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் அமைந்துள்ளது, சுந்தராட்சி அம்மன் கோயில். கடந்த 25 ஆம் தேதி…

View More நிதானமாக போராடி, உண்டியலை உடைத்து திருட்டு: சிசிடிவி-யில் சிக்கிய இளைஞர்

மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் 590 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளி

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களில் உண்டியல் வருமானம் 73 லட்ச ரூபாய் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 11…

View More மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் 590 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளி