திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 50 மணி நேரம் காத்திருப்பு!

திருப்பதியில் கூட்டம் அதிகரித்த காரணத்தால் தரிசனம் செய்ய 50 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதால் பக்தர்கள்  தங்கள் திருப்பதி பயண திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வெள்ளி,…

View More திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 50 மணி நேரம் காத்திருப்பு!

வைகுண்ட ஏகாதசி; திருப்பதியில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு வைகுண்ட ஏகாதசி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை அதிகாலை…

View More வைகுண்ட ஏகாதசி; திருப்பதியில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள் – 2 மாதங்களில் ரூ.250 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2 மாதங்களில் 250 கோடி ரூபாயை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.  இந்தியாவின் பணக்கார சாமியாக திருப்பதி ஏழுமலையான் கோவில் திகழ்கிறது. ஏழுமலையானை தரிசனம் செய்தால் வாழ்வில் திருப்பம்…

View More திருப்பதியில் குவியும் பக்தர்கள் – 2 மாதங்களில் ரூ.250 கோடி காணிக்கை