நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்படுவதால் நோயாளிகள் சிரமம் அடைந்துள்ளார். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசு கட்டுபாட்டின் கீழ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.வள்ளியூர்,ராதாபுரம் உள்ளிட்ட…
View More மருத்துவர்களின் அலட்சியத்தால் அவதியுறும் நோயாளிகள்-நடவடிக்கை எடுக்குமா அரசு?#Tirunelveli
காவல்நிலையம் அருகே இரு சக்கர வாகனம் திருட்டு
திருநெல்வேலியில் காவல் நிலையம் அருகிலேயே நடந்த திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் திருடும் சம்பவம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்…
View More காவல்நிலையம் அருகே இரு சக்கர வாகனம் திருட்டுமுதல் திரைப்படத்திலேயே மாஸ் காட்டிய நெல்லை இளம் இயக்குநர்
நெல்லையை சேர்ந்த இளம் இயக்குநர் ஜாக்சன்ராஜ் இயக்கிய அறமுடைத்த கொம்பு” திரைப்படத்திற்கு தாகூர்இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் அவுட் ஸ்டேன்டிங் அச்சீவ்மென்ட் அவார்டு பிரிவில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே பெருமாள்புரம் பகுதியில் வசிப்பவர்…
View More முதல் திரைப்படத்திலேயே மாஸ் காட்டிய நெல்லை இளம் இயக்குநர்நெல்லையில் 11ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு
திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகே 11ஆம் வகுப்பு மாணவர் சதீஷ் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார். தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் பெற்றோர் கண்டித்ததால் மன உளைச்சலில் உயிரை மாய்த்துக் கொண்டதாக காவல்துறை தரப்பில்…
View More நெல்லையில் 11ம் வகுப்பு மாணவர் உயிரிழப்புகல்குவாரி விபத்து; மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படை
நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள 300 அடி ஆழ கல்குவாரியில் நள்ளிரவில் பாறை…
View More கல்குவாரி விபத்து; மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படைகல்குவாரியில் மீட்கப்பட்டவர் உயிரிழப்பு
நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் சிக்கி, 3-ஆவதாக மீட்கப்பட்ட செல்வம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல்குவாரி இயங்கி வருகிறது.…
View More கல்குவாரியில் மீட்கப்பட்டவர் உயிரிழப்புநெல்லை குவாரி விபத்து- 2 பேர் உயிருடன் மீட்பு
நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் சிக்கிய இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில்…
View More நெல்லை குவாரி விபத்து- 2 பேர் உயிருடன் மீட்புநெல்லையில் அமைச்சர் அன்பில் மகேஸ்; பள்ளிகளில் ஆய்வு
நெல்லையில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான தனியார் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு மேற்கொண்டார். நெல்லை டவுன் எஸ்.என்.ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே உள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியில்…
View More நெல்லையில் அமைச்சர் அன்பில் மகேஸ்; பள்ளிகளில் ஆய்வுசேதமடைந்த கட்டடத்தை அகற்ற உத்தரவு; நியூஸ் 7 தமிழ் எதிரொலி
நடுநிலைப்பள்ளி கட்டடம் சேதம் அடைந்தது குறித்து நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியான நிலையில் அவற்றை அகற்ற சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சிக்கு…
View More சேதமடைந்த கட்டடத்தை அகற்ற உத்தரவு; நியூஸ் 7 தமிழ் எதிரொலிஇடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்; கிராமவாசிகள் அச்சம்
இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாஃப்டர் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து…
View More இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்; கிராமவாசிகள் அச்சம்