திருப்பரங்குன்றம் விவகாரம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 93 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட 93 நபர்கள் மீது திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

View More திருப்பரங்குன்றம் விவகாரம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 93 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

“கலவரத்தில் ஈடுபட்டவர்களை யுஏபிஏ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” – திருமாவளவன்!

கலவரத்தில் ஈடுபட்டவர்களை தமிழ்நாடு அரசு யுஏபிஏ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

View More “கலவரத்தில் ஈடுபட்டவர்களை யுஏபிஏ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” – திருமாவளவன்!

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

View More திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

திருப்பரங்குன்றம் மலை வழிபாட்டு உரிமை தொடர்பான வழக்கு – 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

திருப்பரங்குன்றம் மலை வழிபாட்டு உரிமை தொடர்பான வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

View More திருப்பரங்குன்றம் மலை வழிபாட்டு உரிமை தொடர்பான வழக்கு – 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

“கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்… சில மனிதர்கள் சரியாக இல்லை” – உயர் நீதிமன்ற மதுரை கிளை!

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில், கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

View More “கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்… சில மனிதர்கள் சரியாக இல்லை” – உயர் நீதிமன்ற மதுரை கிளை!

திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா தேரோட்டம்!

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

View More திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா தேரோட்டம்!

திருப்பரங்குன்றம் விவகாரம் : “காலையில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி பெற்று மாலையில் எப்படி ஆயிரக்கணக்கில் பாஜகவினரால் கூட முடிந்தது?” – சீமான் கேள்வி!

திருப்பரங்குன்றம் விவகாரத்தை சிக்கலாக மாற்றி, பூதாகரப்படுத்தியது யார்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது; “திருப்பரங்குன்றம் மலையில் காசி…

View More திருப்பரங்குன்றம் விவகாரம் : “காலையில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி பெற்று மாலையில் எப்படி ஆயிரக்கணக்கில் பாஜகவினரால் கூட முடிந்தது?” – சீமான் கேள்வி!

‘’மதவெறி அமைப்புகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும்’’ – மதச்சார்பற்ற கட்சிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள்!

மதவெறி அமைப்புகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மதச்சார்பற்ற கட்சிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளன.

View More ‘’மதவெறி அமைப்புகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும்’’ – மதச்சார்பற்ற கட்சிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள்!

திருப்பரங்குன்றம் மலைகோவில் விவகாரம் – எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு !

திருப்பரங்குன்றம் மலைகோவில் விவகாரத்தில் இருபிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

View More திருப்பரங்குன்றம் மலைகோவில் விவகாரம் – எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு !

“மத நல்லிணகத்தை பேண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” – திருப்பறங்குன்றம் விவகாரம் குறித்து மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம்!

திருப்பறங்குன்றம் விவகாரம் தொடர்பாக மதுரை ஆட்சித்தலைவர் சங்கீதா விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “கடந்த 04.12.2024 அன்று மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், திருப்பரங்குன்றம் பழனியாண்டவர் கோயில் தெருவில் புதியதாக…

View More “மத நல்லிணகத்தை பேண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” – திருப்பறங்குன்றம் விவகாரம் குறித்து மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம்!