திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில், கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
View More “கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்… சில மனிதர்கள் சரியாக இல்லை” – உயர் நீதிமன்ற மதுரை கிளை!thiruparankundram
திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா தேரோட்டம்!
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
View More திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா தேரோட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம் : “காலையில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி பெற்று மாலையில் எப்படி ஆயிரக்கணக்கில் பாஜகவினரால் கூட முடிந்தது?” – சீமான் கேள்வி!
திருப்பரங்குன்றம் விவகாரத்தை சிக்கலாக மாற்றி, பூதாகரப்படுத்தியது யார்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது; “திருப்பரங்குன்றம் மலையில் காசி…
View More திருப்பரங்குன்றம் விவகாரம் : “காலையில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி பெற்று மாலையில் எப்படி ஆயிரக்கணக்கில் பாஜகவினரால் கூட முடிந்தது?” – சீமான் கேள்வி!‘’மதவெறி அமைப்புகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும்’’ – மதச்சார்பற்ற கட்சிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள்!
மதவெறி அமைப்புகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மதச்சார்பற்ற கட்சிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளன.
View More ‘’மதவெறி அமைப்புகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும்’’ – மதச்சார்பற்ற கட்சிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள்!திருப்பரங்குன்றம் மலைகோவில் விவகாரம் – எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு !
திருப்பரங்குன்றம் மலைகோவில் விவகாரத்தில் இருபிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
View More திருப்பரங்குன்றம் மலைகோவில் விவகாரம் – எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு !“மத நல்லிணகத்தை பேண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” – திருப்பறங்குன்றம் விவகாரம் குறித்து மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம்!
திருப்பறங்குன்றம் விவகாரம் தொடர்பாக மதுரை ஆட்சித்தலைவர் சங்கீதா விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 04.12.2024 அன்று மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், திருப்பரங்குன்றம் பழனியாண்டவர் கோயில் தெருவில் புதியதாக…
View More “மத நல்லிணகத்தை பேண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” – திருப்பறங்குன்றம் விவகாரம் குறித்து மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம்!“அயோத்தியில் கலவரத்தை முடித்தவர்கள், திருப்பரங்குன்றத்தில் ஆரம்பித்துள்ளார்கள்” – செல்வப்பெருந்தகை!
திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக மாற்றுவதாக பாஜக-வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்
பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் : “அனைத்து மத வழிபாட்டு முறைகளை உறுதிசெய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”- சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
“திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாக பொதுமக்களால் பின்பற்றப்பட்டு வரும் அனைத்து மத வழிபாட்டு முறைகளையும் உறுதிப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…
View More திருப்பரங்குன்றம் : “அனைத்து மத வழிபாட்டு முறைகளை உறுதிசெய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”- சிபிஐ(எம்) வலியுறுத்தல்!திருப்பரங்குன்றம் மலை விவகாரம் – இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி!
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
View More திருப்பரங்குன்றம் மலை விவகாரம் – இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி!திருப்பரங்குன்றம் விவகாரம் – சுமார் 50க்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்புக்காவல்!
திருப்பரங்குன்றத்தில் அறப்போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக 50க்கும் மேற்பட்ட நபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
View More திருப்பரங்குன்றம் விவகாரம் – சுமார் 50க்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்புக்காவல்!