பக்தர்கள் அரோகரா என முழங்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற வேல் வாங்கும் விழா!

சூரசம்ஹாரம் நாளை (07.11.2024) நடைபெறுவதையொட்டி பக்தர்களின் அரோகரா முழக்க விண்ணை பிளக்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிதிருக்கோயிலில் கோவர்த்தனாம்பிகையிடம் வேல் வாங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. அறுபடைவீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலில் கந்த…

View More பக்தர்கள் அரோகரா என முழங்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற வேல் வாங்கும் விழா!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடல் தகுதி மருத்துவப் பரிசோதனை தொடக்கம்!

மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் காளைகளுக்கான உடல் தகுதி மருத்துவப் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கும் பணி இன்று தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும்…

View More அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடல் தகுதி மருத்துவப் பரிசோதனை தொடக்கம்!

மதுரை அருகே பூட்டிய வீடுகளை குறி வைத்து தொடர் கொள்ளை: 4 பேர் கைது – 23 சவரன் நகை மீட்பு!

மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகர் பகுதியில் பூட்டிய வீடுகளை குறிவைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.  மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக எஸ்ஆர்வி…

View More மதுரை அருகே பூட்டிய வீடுகளை குறி வைத்து தொடர் கொள்ளை: 4 பேர் கைது – 23 சவரன் நகை மீட்பு!

சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது…

View More சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்!