அரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் – திருமாவளவன்

அரக்கோணம் இரட்டைப் படுகொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். சட்டமாமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று மதுரையில் அவரது திருவுருவ…

View More அரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் – திருமாவளவன்

அரக்கோணம் இரட்டைக் கொலை சம்பவத்திற்கு சீமான் கண்டனம்!

அரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்…

View More அரக்கோணம் இரட்டைக் கொலை சம்பவத்திற்கு சீமான் கண்டனம்!