சீரான நீர்வரத்து | 4 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க அனுமதி... குவிந்த சுற்றுலா பயணிகள்!

சீரான நீர்வரத்து | 4 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க அனுமதி… குவிந்த சுற்றுலா பயணிகள்!

சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில், சுருளிஅருவி அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற சுற்றுலா…

View More சீரான நீர்வரத்து | 4 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க அனுமதி… குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஓபிஎஸ் மீதான சொத்துகுவிப்பு வழக்கு – உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை!

ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கில், மறு விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2001 – 2006 காலக்கட்டத்தில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக…

View More ஓபிஎஸ் மீதான சொத்துகுவிப்பு வழக்கு – உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை!
Tamil Nadu Army soldier Muthu, who died in Rajasthan, was given a state honour with 21 shells fired in Theni!

ராஜஸ்தானில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் முத்து – தேனியில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை!

ராஜஸ்தான் மாநிலத்தில் பணியின் போது நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுவரப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது தேனி அருகே பங்களாமேட்டில்…

View More ராஜஸ்தானில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் முத்து – தேனியில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை!
Tamil Nadu Army soldier who died in Rajasthan - Muthu's body, which arrived in Madurai, was paid homage by many, including a senior army officer!

ராஜஸ்தானில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் – மதுரை வந்தடைந்த முத்துவின் உடலுக்கு ராணுவ உயரதிகாரி உள்ளிட்ட பலர் மரியாதை!

ராஜஸ்தான் மாநிலத்தில் பணியின் போது விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் முத்துவின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அரசு மரியாதை செய்யப்பட்டது. தேனி மாவட்டம் அல்லி நகரத்தை சேர்ந்த நாகராஜ் – இன்பவள்ளி தம்பதியினரின்…

View More ராஜஸ்தானில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் – மதுரை வந்தடைந்த முத்துவின் உடலுக்கு ராணுவ உயரதிகாரி உள்ளிட்ட பலர் மரியாதை!
Theni youth who married a #France woman! -Tamil marriage!

France பெண்ணுக்கு நடந்த டும்…டும்…டும்…| தேனி இளைஞரை கரம் பிடித்தார்!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளம் பெண்ணை தேனியை சேர்ந்த இளைஞர் தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொண்டார். தேனி மாவட்டம், முத்துதேவன்பட்டியைச் சேர்ந்த போஜன், காளியம்மாள் தம்பதியின் மகன் கலைராஜன். அரசு போக்குவரத்துக்…

View More France பெண்ணுக்கு நடந்த டும்…டும்…டும்…| தேனி இளைஞரை கரம் பிடித்தார்!

“இந்திய நீதித்துறைக்கே நித்யானந்தா சவால்விடுகிறார்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை

இந்திய நீதித்துறைக்கே சவால் விடும் நித்யானந்தாவின் சொத்துகளை பாதுகாக்க வேண்டுமா? என நித்தியானந்தாவின் சீடர் சுரேகா தொடர்பான வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக…

View More “இந்திய நீதித்துறைக்கே நித்யானந்தா சவால்விடுகிறார்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை

கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை – திண்டுக்கல் #RailwaytStationல் விட்டுவிட்டு கும்பல் தப்பியோட்டம்!

தேனியில் கல்லூரி மாணவி ஒருவரை மர்ம கும்பல் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கானாவிளக்கு பகுதியில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரியில் நர்சிங் படித்து…

View More கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை – திண்டுக்கல் #RailwaytStationல் விட்டுவிட்டு கும்பல் தப்பியோட்டம்!

உனக்கு அறிவு இருக்கா? பத்திரிக்கையாளரிடம் நடிகர் ஜீவா ஆவேசம்!

உனக்கு அறிவு இருக்கா என நடிகர் ஜீவா பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், பிரபல தயாரிப்பாளர் சூப்பர் குட் பிலிம்ஸ்ஆர்பி சௌவுத்ரியின் மகனுமான நடிகர்…

View More உனக்கு அறிவு இருக்கா? பத்திரிக்கையாளரிடம் நடிகர் ஜீவா ஆவேசம்!

#RainAlert | தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரையில்மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில்…

View More #RainAlert | தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின்…

View More தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!