சீரான நீர்வரத்து | 4 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க அனுமதி... குவிந்த சுற்றுலா பயணிகள்!

சீரான நீர்வரத்து | 4 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க அனுமதி… குவிந்த சுற்றுலா பயணிகள்!

சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில், சுருளிஅருவி அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற சுற்றுலா…

View More சீரான நீர்வரத்து | 4 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க அனுமதி… குவிந்த சுற்றுலா பயணிகள்!

சுருளிஅருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளிஅருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவிக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப்…

View More சுருளிஅருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மற்றும் தேனி மாவட்டத்தை ஒட்டிய…

View More சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!